பொதிகை வனபாரதி மோகன்ராம் மறைவு: மேலும் ஒரு புலி மரித்துப் போனது!

vanabarathi mohanram - 2026

மரணத்தை முன்னே அறிந்தவர் தான்….
இயற்கை காதலன்…
வன பாரதி மோகன் ராம் …

பொதிகை வனபாரதி மோகன்ராம் மறைவு.
மேலும் ஒரு புலியை இன்று இழந்தோம்.

எனது வனம் இங்கே தான் மரித்துப் போவேன்
என்பது தான் இவரது கடைசி வார்த்தைகளாம்….

பொதிகை மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பசுமையை நேசித்தவரும், தாமிரபரணியில் புதைந்து கிடந்த குப்பைகளையும், துணிகளை அப்புறப்படுத்தியும், தொடர்ந்து அரிய பணிகைளை ஆற்றிவந்த நண்பர் மோகன்ராம் மறைந்த வேதனையான செய்தி வந்துள்ளது.

நாய் கடித்துவிட்டது. ரேபீஸ் நோயால் சீக்கிரம் நான் இறந்துவிடுவேனய்யா என்று கடந்த இரண்டு மாதங்களாக எனது வீட்டிற்கு வந்து கண்ணீர் விட்டு அழுததெல்லாம் எனது மனதிற்குள் நினைவலைகளாக வந்தது.

உண்மையான சுற்றுச் சூழல் ஆர்வலர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பிறந்து பொதிகை மலை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி வரை சுற்றுச்சூழல் பணிகளை ஆற்றிய ஆர்வலரின் மறைவு தனிப்பட்ட வகையில் இழப்பு மட்டுமல்ல, பெரும் வேதனையும் தருகிறது.

அவருடைய புதல்வன் பாரதியுடன் என்னை சந்திக்க வருவதுண்டு. அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய நன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“விதியே விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?”

#தாமிரபரணி #சுற்றுச்_சூழல்

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories