மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது!

madurai banned lottory - 2026

மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப் பட்டனர்.  ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் மற்றும் 19 ஆயிரம் எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டது.

மதுரை மாவட்டம் பறவையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் வந்தது/ தனிப்படை அமைத்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உதவி ஆய்வாளர் ஸ்டீபன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து சோதனை நடத்தினார்கள்.

இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் பரவையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஒரு கும்பல் விற்பனை செய்வதாக தகவல் வர விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் பரவையில் ஒரு கடையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கணேசன் பாண்டியன் என்ற இருவரையும் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளி சேதுராமன் என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்

இவர்களை கைது செய்த ஸ்டீபன் ராஜ் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

கைது செய்யப்பட்ட கணேசன் பாண்டி என்பவர்களிடம் 19000 எண்ணிக்கையிலான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சமயநல்லூர் காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளி சேதுராமனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories