December 5, 2025, 6:54 PM
26.7 C
Chennai

மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது!

madurai banned lottory - 2025

மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப் பட்டனர்.  ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் மற்றும் 19 ஆயிரம் எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டது.

மதுரை மாவட்டம் பறவையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் வந்தது/ தனிப்படை அமைத்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உதவி ஆய்வாளர் ஸ்டீபன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து சோதனை நடத்தினார்கள்.

இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் பரவையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஒரு கும்பல் விற்பனை செய்வதாக தகவல் வர விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் பரவையில் ஒரு கடையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கணேசன் பாண்டியன் என்ற இருவரையும் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளி சேதுராமன் என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்

இவர்களை கைது செய்த ஸ்டீபன் ராஜ் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

கைது செய்யப்பட்ட கணேசன் பாண்டி என்பவர்களிடம் 19000 எண்ணிக்கையிலான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சமயநல்லூர் காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளி சேதுராமனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories