தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம்

dmk siva 13.4.15 பாவூர்சத்திரம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய. தி.மு.க,செயல்வீரர்கள் கூட்டம் பாவூர்சத்திரம் ஒன்றிய தி,மு.க  அலுவலகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்தலைவர் தி.காசிமணி தலைமைதாங்கினார் சுரண்டை பேருர்கழக செயலாளர் வே.ஜெயபாலன்.ஒன்றியபொருளாளர் இராஜேந்திரன்.ஒன்றிய துணைசெயலாளர் ஸ்டீபன்சத்தியராஜ்.ஜேசுராஜன் மாவட்டபிரதிநிதிகள் இராமர்.வேல்சாமி.ஆகியோர் முன்னிலைவகித்தனர் குலசேகரப்பட்டி ஊராட்சி செயலாளர் மதிச்செல்வன் வரவேற்றார். ஒன்றியகழக செயலாளர் பொ.சிவபத்மநாதன் கட்சி வளர்ச்சி பணி குறித்து பேசினார் ,நாகூர்ஹனிபா , ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் மற்றும் ஒன்றியபகுதிகளில் மறைந்த கழகத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர அரசுக்கு கண்டனம்.,மின்வெட்யை சீர் செய்ய தவறிய அரசை கண்டித்தும்…
புதிய வாக்காளர்சேர்ப்பு.ஆதார்அட்டை இணைப்பு பணியில் தீவிரமாக செயல்படுவது..
கலைஞர் பிறந்தநாளில் 92நபர்கள் இரத்த தானம் வழங்குவது என்றும்.ஒவ்வொரு சனி ஞாயிற்று கிழமைகளில் தொடர் தெருமுனைக்கூட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது
.ஸ்டாலின் பிறந்த நாளில் இரத்ததானம் வழங்கிய கழக தோழர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்சியில்ஊராட்சி செயலாளர்கள் தெய்வராஜ்.மாணிக்கராஜ்.ஜெயராஜ்.காளிச்சாமி.முத்துப்பாண்டியன்.சு.முருகன்.முருகேசன்.இரா.சமுத்திரபாண்டியன். அப்துல் காசிம்.சு.நாகராஜ்.ஆர்.சமுத்திரபாண்டியன் ஒன்றியபிரதிநிதிகள் சிவசக்தி.செல்லத்துரை. மாரிமுத்து .அருள்தங்கம்அப்துல் சேட்டு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரணி ஊராட்சி செயலாளர் க.சீனித்துரை நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Topics

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Entertainment News

Popular Categories