தமிழ்நாடு அரசின் திருக்குறள் பரிசு பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கரூர் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல் நாளில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1330 திருக்குறளையும் முழுமையாக முற்றோதல் செய்யும் குழந்தைகளை தேர்ந்தெடுத்து 10 ஆயிரம் ரூபாய் பண விடையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு கடந்த 14 ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் கரூர் மாவட்டத்தை சார்ந்த காந்திகிராமம் சு.ர.திவ்யங்கா, புகளூர் மாணவி எஸ்.வைஷ்ணவி தேவி ஆகியோர் கரூர் மாவட்டத்தின் சார்பில் இந்த பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் வீரமணியிடம் இருந்து பெற்றார்கள். இவர்கள் தான் கரூர் மாவட்டத்தில் இருந்து முதன் முதலில் பரிசு பெற்றுள்ள குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கரூரில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் திருக்குறள் பரப்புதல் மாவட்ட தலைவர் மேலை.பழநியப்பன், மூத்த அரிமா ஏ.எஸ்.ஜெனார்த்தனன், மாவட்ட ஆளுநர் கே.பிரேம், முன்னாள் ஆளுநர் ஈரோடு தனபால், திருச்சி முருகேஷன், மாவட்ட தலைவர் சுமங்கலி செல்வராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர். விழாவில் கரூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், நொய்யல், புகளூர், உப்பிடமங்கலம், குளித்தலை, வெள்ளியணை உள்ளிட்ட லயன்ஸ் சங்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.16-04-15 Karur thirukkural news photo 02 16-04-15 Karur thirukkural news photo 03

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

Entertainment News

Popular Categories