கரூர் பா.ம.க வேட்பாளரை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய பா.ம.க கூட்டத்தில் சூளுரை

16-04-15 Karur Pmk Koottam News photo 01 கரூரில் பா.ம.க வின் சிறப்பு ஆலோசனை கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணிராமதாஸ்  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் தர்மபுரியில் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான மகளிர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு பெண்களிடமும் பெரும் வரவேர்ப்பைபெற்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்திற்க்கு  வருகைபுரியும்  மருத்துவர் அன்புமனிராமதாசிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும்  ஆர்பாட்டத்திற்கு பெரும் திரளான மகளிர் அணியையும் பெண்களையும் திரட்டுவதோடு  பொதுமக்களிடையே பா.ம.க வின் ஆடிப்படை கொள்கைகளை எடுத்து கூறியும் திண்ணை பிரச்சாரத்தின் மூலமும் சுமார் 50 அயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலாகம் முன்பு அல்லது கரூர் வட்டாட்சியர் அலுவாலாகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதால் கரூர் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது. இக்கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பலார்களாக பா.ம.க மாநில துணைதலைவர் கடலூர் சண்முகம் , மாநில துனை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரான் ,வன்னியர் சங்க மாநில துனை தலைவர் மாருத்துவார் மணி , நகர செயலாளர்கள் முருகேசன், குமார் , ஒன்றிய செயலாளர்கள் ராஜா , முத்துசாமி மகளிர் அணியில் பாக்கியம் உள்ளிட்ட கட்சி ஒன்றிய, நகர , பேரூர் செயலாளர்கள் முக்கிய பொருப்பாளர்கள் என ஏராளமானோர் இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனார். 16-04-15 Karur Pmk Koottam News photo 02 மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், கரூர் மாவட்டத்தில் சுமார் 122 மதுபானக்கடைகள் உள்ளன. பொதுமக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த மதுபானக் கடைகளை, தமிழகத்தின் மது விளக்கு போராளி ஐயா இராமதாசு உத்திரவை பெற்று இந்த மதுபானக்கடைகளை ஒவ்வொன்றாக மூட வேண்டும் என இக்கூட்டத்தில் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பா.ம.க முதல்வர் வேட்பாளரை தமிழக அளவில் அதிகப்படியான வாக்குகள் பெற்று கரூர் மாவட்டத்தை ஒரு முன்னோடி மாவட்டமாக்குவோம் எனவும் ஒவ்வொரு அடிப்படை தொண்டனும் சபதமெடுத்துக்கொண்டோம் என சூளுரையாற்றினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories