அசத்திய ஆலங்குளம் டி.எஸ்.பி

DSP PCM 16.4.15பாவூர்சத்திரம்; பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கு மற்றும் பாவூர்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ராசையா மற்றும் போலீசார் திடீர் வாகனசோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த மினிபஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை அழைத்து அவர்கள் சீருடை, லைசென்ஸ், பேட்ஜ், உள்ளதா எனவும் அவர்களின் தோற்றம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சோதனை நடத்தினர். அப்போது ஒரேஒரு ஓட்டுனர் மட்டுமே ,நேம் பேட்ஜ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் இருந்தார், அவரை பாராட்டிய போலீஸ் துணைசூப்பிரண்டு சங்கு ரொக்கபரிசு வழங்கினார். அதேபோல் மற்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் அங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ள அறிவுறுத்தினார். அதே போல் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது நடமாடினால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கவும் அங்குள்ள கடைஉரிமையாளர்கள் ,ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் எடுத்து கூறினர். டி.எஸ்.பி.யின் செயலை பொதுமக்கள் மனதார பாரட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories