அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!
ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
உங்க ஊர்ல எவ்ளோ வெயில் தெரியுமா?! இதப் பாருங்க..!
அதிகபட்சமாக திருத்தணியில் 113.18 டிகிரி வெயில் கொளுத்தி எடுத்ததாக வானிலை ஆய்வு மைய செய்தி தெரிவிக்கிறது. அதே போல், புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரி கடந்தது.
நடிகர் விஜய் அப்பா காவி வேட்டி கட்டச் சொல்லி… வீட்டுக்கு பாஜக., நிர்வாகி அனுப்பி வைத்த பார்சல்!
எஸ்.ஏ. சந்திரசேகர்க்கு பதிலடி தரும் விதமாக இன்று பாஜக., திருப்பூர் தெற்கு மாவட்டஇளைஞரணி சார்பாக தாராபுரம் தலைமை அஞ்சலகத்தில் முதல் தவணையாக #காவி வேட்டி அனுப்பட்டது!
கோடைக்கு ஏற்ற குளுகுளு தொ்மாகோல் வீடு….!
பெரம்பலுார் அருகே, 'தெர்மாகோல்' என்ற செயற்கை ரசாயண அட்டையால் கட்டப்பட்டு வரும் வீட்டை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
நேற்று 10வது மாடி; இன்று 2வது மாடி! எஸ்.ஆர்.எம்.பல்கலையில் இன்றும் ஒரு மாணவர் தற்கொலை!
முன்னதாக, நேற்று சென்னை பொன்னேரியைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு மாணவி அனுப்பிரியா, அதே பகுதியில் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
எஸ்.ஆர்.எம்.பல்கலை., 10வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 10வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புழல் ஏரி நீர் இருப்பு குறைவு! சென்னையை மிரட்டும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!
குடிநீர் தட்டுப்பாட்டை ஈடுசெய்யும் நோக்கில் பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் பெற்று அனுப்பும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி சோலை ஜூன் 3 ஆம் தேதியிலிருந்து முழுநேர ஒளிபரப்பை துவங்குகிறது…..!
பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ள ‘கல்வி சோலை’ டிவி சேனல், சோதனை முறையில் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஐசிஎஃப்., வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே! ரயில்வே அமைச்சருக்கு தமிழிசை நன்றி!
தமிழகத்தில் காலியாக உள்ள இரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர்களை வேலைக்கு சேர்ப்பதாக புகார்கள் எழுந்தது.
பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலவச கராத்தே வகுப்புகள் அசத்தும் புதுவை போலீஸ்….!
புதுச்சேரி காவல்துறை சார்பில் பெண்கள், மற்றும் மாணவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….!
உத்திரமேரூரில் தாய் யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா!
டைரக்டர்ஸ் கிளப் வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை சாந்தோம் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் மே 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.
திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு!
திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத்தலைவராக எம்.பி. கனிமொழியும், கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில்...