மதுரை

சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தின பேரணி!

மாநகர் எஸ்.எஸ். காலனி காவல் நிலையம் சார்பாக அரவிந்தோமீரா பள்ளியிலிருந்து பைபாஸ் ரோடு வழியாக

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சாத்தூர் – பட்டாசு ஆலையில் வெடி விபத்து 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பட்டாசு மருந்து கலக்கும்போது உராய்வின் காரணமாக

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

டி.என்.பி.எஸ்.சி .,யும் குழப்பமும்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க...

இது பெரியாழ்வார் மண்; பெரியார் மண் அல்ல: தமிழிசை சவுக்கடி!

தமிழகம் பெரியார்வாரின் மண், இது பெரியார் மண் அல்ல என்று, பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திராவிட கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் நிறைவு: எஸ்.வி.சேகர், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் வற்புறுத்தல்!

எஸ்.வி.சேகர் ஜீயரை சந்தித்துப் பேசினார். அவருடன் மன்னார்குடி செண்டலங்கார ஜீயரும் வந்திருந்தார். இதை அடுத்து, வேறு வகைகளில் கோரிக்கையை வலியுறுத்தி தீர்வு காணலாம் என்றும், உண்ணாவிரதம் போன்ற உடலை வருத்தும் செயல்கள் வேண்டாம் என்றும் ஜீயரிடம் வேண்டுகோள் முன் வைக்கப் பட்டது.

ஆண்டாள் பற்றி மட்டுமா அவதூறு?; உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்: ஜீயரிடம் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

வைரமுத்து விவகாரத்தில் நீங்கள் மட்டும் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என ஜீயரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவருக்கு நான் கட்டளை இட முடியாது. ஆனால் என் வேண்டுகோளை ஏற்று, அவர் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன்

மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தீ: பக்தர்கள் வேதனை!

உயர் நீதிமன்ற மதுரை கிளை, மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள கடைகளை, வெள்ளிக்கிழமை இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.

மொய் கொடுக்கவில்லை என்று டார்ச்சர் செய்தார் செல்லூர் ராஜூ!

காது குத்து நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மொய் செய்யாததால் டார்ச்சர் கொடுத்தார் செல்லூர் ராஜூ என்று மதுரை வழக்கறிஞர் கிறிஸ்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மதுரை சம்பவம்: உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.

“ஆண்டாள் சர்ச்சை” இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் முடிவு!

இதை அடுத்து, வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்க இருக்கிறார்.

தீவிபத்து நடந்த கோயிலின் பசுபதீச்வரர் சந்நிதி மேற்கூரை இடிந்து விழுந்தது!

இந்தத் தீ விபத்தால் ஆட்சி செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதால், பக்தர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்ததால், மேலும் பரபரப்பு கூடியுள்ளது.

எனக்கு ஜோசியம் பத்தி எதுவும் தெரியாது: ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்று கூறப்படுவற்கு ஓபிஎஸ் பதில்!

கோவில்களை தனிப்பட்ட குழுக்களிடமோ, அமைப்பிடமோ ஒப்படைப்பது சரியானதாக இருக்காது. ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பும் அரசுக்கு தான் உள்ளது

திருஷ்டி பட்டுவிட்ட தீவிபத்து; திருஷ்டி சுத்தியதுதான் காரணமா?

கிழக்குப் பகுதியில் உள்ள வசந்த மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. இங்குள்ள மாடங்களில் இருந்த புறாக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் கருகி உயிரிழந்தன.

கமலின் பொதுக்கூட்டம்-மதுரைக்கு மாற்றம்

நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தினை ராமநாதபுரத்தில் இருந்து, வரும் 21ம் தேதி துவங்க போவதாக கூறியிருந்தார். எனினும் தனது மன்ற நிர்வாகிகளிடம் இது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர்...

SPIRITUAL / TEMPLES