December 5, 2025, 7:00 PM
26.7 C
Chennai

‘திகில்’ ரமானி..! ஆரம்ப புள்ளியும் முற்றுப்புள்ளியும்!

VK tahilramani madras hc2 - 2025

நாட்டிலேயே பணத்தால் எதையும் சாதிக்க முடியும் ‌என்பதில் முதலிடம் தமிழகம் மட்டுமே! 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் இதை சாதித்து காட்டியிருக்கின்றன

இந்தப் பெண்மணி வந்து ஒரு வருடம் மட்டுமே ஆகியுள்ளது.

தமிழக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியான இவரை மேகாலயா நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றியபோதே… ஏதோ விவகாரம் இருப்பது வெளியில் அரசல்புரசலாக தெரிந்தது… காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்று !

ஆனால் அவர் குறித்து நல்லவிதமாகவே சிலர் அப்போது தகவல் பரிமாறிக் கொண்டிருந்தனர் குறிப்பாக அரசின் மீது குற்றம்சாட்டுவது ஒரு வாய்ப்பாக தஹில்ரமணி விஷயத்தை சிலர் கையாண்டனர்

மிக நல்ல நீதிபதி குஜராத் வழக்கில் நல்ல தீர்ப்பினை வழங்கினார் அதனால் பழிவாங்கல் நடவடிக்கை என‌ஒரே குத்தாட்டம் போட்டார்

ஆனால் இன்று நடந்தது என்ன … ? தஹீல் ரமானி மீது மேல் நடவடிக்கை எடுக்கலாம் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது …

சென்னை அருகே 4 கோடி மதிப்புள்ள இரண்டு பிளாட்டுகள் ஜுலை மாதம் வாங்கியிருக்கிறார் . அதில் இரண்டு கோடி ஹெச்டிஎப்சி வங்கியில் கடன்… மீதி 2 கோடி தனது தாயார் மற்றும் மகனிடம் கடன் என கூறி… ஆனால் பணம் வேறு எங்கிருந்தோ வந்துள்ளது…!

குறிப்பாக தான் பதவி விலகல் கடிதம் கொடுத்த பின்னர் ஊடகங்களிடம் சொல்லாமல் சொன்ன விஷயம் தனக்கு மும்பையில் இருப்பதைவிட சென்னையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்பதைத்தான்

இன்றைக்கு மாட்டிக்கொண்டு விட்டார்

இதே போல முன்பு ஜஸ்டிஸ் ராமசாமி ஜஸ்டிஸ் தினகரன் மாட்டி கொண்டனர்… ஆனால் காங்கிரஸ் அரசாக இருந்ததால் மேல் நடவடிக்கையில் இருந்து தப்பித்தனர்.

இன்று ரமானிக்காக போராடிய கட்டபஞ்சாயத்து மரத்தடி வக்கீல்கள் முகத்தை எங்கு வைத்து கொள்வார்கள்

முதன்முறையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கம்பி எண்ணப் போகும் நிகழ்வை ஆவலுடன் பார்க்க காத்திருக்கிறோம்

இப்போது தான் நீதித்துறையின் மீது #நம்பிக்கை வந்து இருக்கிறது

இவர் ராஜினாமா செய்த மறுநாள் அவரை ” சமாதான”ப்படுத்த ஓடிய அந்த அமைச்சருக்கும் சிக்கல் வரலாம்…

இவை எல்லாவற்றிற்கும் காரணம் #சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் #பெஞ்சை ரமானி #கலைத்தது தான்

காரணம் ” அதற்கான” விலை! நியாயம் நேர்மை கடைசியில் வென்றுவிட்டது

எத்தனையோ முதலைகளை எதிர்த்து சட்ட‌போராட்டம் நடத்தி இன்றைக்கு இவரை வீட்டுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் மேல் நடவடிக்கைக்கும் உட்படுத்திய அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

கோயில் சிலைதிருட்டு தான் ஆரம்ப புள்ளி. அதுவே ரமானிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

முதல் புள்ளி வைத்து தொடங்கிய, H ராஜா, பொன்மாணிக்கவேல், ரமேஷ், யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் உமா ஆனந்தன் இவர்களை நாம் என்றுமே மறக்க முடியாது.

  • குமார் கந்தசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories