‘திகில்’ ரமானி..! ஆரம்ப புள்ளியும் முற்றுப்புள்ளியும்!

VK tahilramani madras hc2 - 2026

நாட்டிலேயே பணத்தால் எதையும் சாதிக்க முடியும் ‌என்பதில் முதலிடம் தமிழகம் மட்டுமே! 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் இதை சாதித்து காட்டியிருக்கின்றன

இந்தப் பெண்மணி வந்து ஒரு வருடம் மட்டுமே ஆகியுள்ளது.

தமிழக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியான இவரை மேகாலயா நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றியபோதே… ஏதோ விவகாரம் இருப்பது வெளியில் அரசல்புரசலாக தெரிந்தது… காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்று !

ஆனால் அவர் குறித்து நல்லவிதமாகவே சிலர் அப்போது தகவல் பரிமாறிக் கொண்டிருந்தனர் குறிப்பாக அரசின் மீது குற்றம்சாட்டுவது ஒரு வாய்ப்பாக தஹில்ரமணி விஷயத்தை சிலர் கையாண்டனர்

மிக நல்ல நீதிபதி குஜராத் வழக்கில் நல்ல தீர்ப்பினை வழங்கினார் அதனால் பழிவாங்கல் நடவடிக்கை என‌ஒரே குத்தாட்டம் போட்டார்

ஆனால் இன்று நடந்தது என்ன … ? தஹீல் ரமானி மீது மேல் நடவடிக்கை எடுக்கலாம் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது …

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

சென்னை அருகே 4 கோடி மதிப்புள்ள இரண்டு பிளாட்டுகள் ஜுலை மாதம் வாங்கியிருக்கிறார் . அதில் இரண்டு கோடி ஹெச்டிஎப்சி வங்கியில் கடன்… மீதி 2 கோடி தனது தாயார் மற்றும் மகனிடம் கடன் என கூறி… ஆனால் பணம் வேறு எங்கிருந்தோ வந்துள்ளது…!

குறிப்பாக தான் பதவி விலகல் கடிதம் கொடுத்த பின்னர் ஊடகங்களிடம் சொல்லாமல் சொன்ன விஷயம் தனக்கு மும்பையில் இருப்பதைவிட சென்னையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்பதைத்தான்

இன்றைக்கு மாட்டிக்கொண்டு விட்டார்

இதே போல முன்பு ஜஸ்டிஸ் ராமசாமி ஜஸ்டிஸ் தினகரன் மாட்டி கொண்டனர்… ஆனால் காங்கிரஸ் அரசாக இருந்ததால் மேல் நடவடிக்கையில் இருந்து தப்பித்தனர்.

இன்று ரமானிக்காக போராடிய கட்டபஞ்சாயத்து மரத்தடி வக்கீல்கள் முகத்தை எங்கு வைத்து கொள்வார்கள்

முதன்முறையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கம்பி எண்ணப் போகும் நிகழ்வை ஆவலுடன் பார்க்க காத்திருக்கிறோம்

இப்போது தான் நீதித்துறையின் மீது #நம்பிக்கை வந்து இருக்கிறது

இவர் ராஜினாமா செய்த மறுநாள் அவரை ” சமாதான”ப்படுத்த ஓடிய அந்த அமைச்சருக்கும் சிக்கல் வரலாம்…

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இவை எல்லாவற்றிற்கும் காரணம் #சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் #பெஞ்சை ரமானி #கலைத்தது தான்

காரணம் ” அதற்கான” விலை! நியாயம் நேர்மை கடைசியில் வென்றுவிட்டது

எத்தனையோ முதலைகளை எதிர்த்து சட்ட‌போராட்டம் நடத்தி இன்றைக்கு இவரை வீட்டுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் மேல் நடவடிக்கைக்கும் உட்படுத்திய அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

கோயில் சிலைதிருட்டு தான் ஆரம்ப புள்ளி. அதுவே ரமானிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

முதல் புள்ளி வைத்து தொடங்கிய, H ராஜா, பொன்மாணிக்கவேல், ரமேஷ், யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் உமா ஆனந்தன் இவர்களை நாம் என்றுமே மறக்க முடியாது.

  • குமார் கந்தசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories