கணவரை அடித்து நொறுக்கிய மனைவி! ஆனால்… எதற்காக அடிக்கிறார்? வைரலான வீடியோ!

Published:

wife beaten husband - 2026

தினமும் காலையில் எழுந்து பேப்பரை பார்த்தாலோ டிவி பார்த்தாலோ மனைவியை கணவன் அடிப்பதாகவும் சித்ரவதை செய்வதாகவும் செய்திகளை படிப்போம்.

ஆனால் கணவரை மனைவி அடித்ததாக மிகவும் அரிதாகவே செய்துவரும். அப்படிப்பட்ட செய்திகள் வெளியில் வராதபடி பார்த்துக்கொள்வார்கள். வெளியில் சொல்லிக் கொள்வதற்குக் கூட வெட்கப்படுவார்கள். ஆனால் இப்போது ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது.

அந்த வீடியோவில் கணவனை கயிற்றால் கையையும் காலையும் கட்டி கம்பால் அடித்து நொறுக்குகிறாள் ஒரு மனைவி.

அந்த கணவன் என்ன தப்பு செய்தான்? தெரியவில்லை. ஆனால் கணவன் கை காலைக் கட்டிவிட்டு அடி அடி என்று அடிக்கிறாள் மனைவி என்பது மட்டும் தெரிகிறது. வேண்டுமென்றால் நீங்களே பாருங்களேன்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img