December 6, 2025, 5:04 AM
24.9 C
Chennai

தளர்வுகளுடன் தொடரும் பொதுப் போக்குவரத்து தடை! ஆகஸ்ட் இறுதிவரை ஊரடங்கு தொடரலாம்!

lockdown chennai
lockdown chennai

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 6,986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,56,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பிற மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன.

இதனால், மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், ஊரடங்கும் இன்னும் சில நாள்களில் முடிவடைய உள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு அறிவிக்கப்போகும் முடிவுகளை அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிப்படைந்ததால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது.

இந்தத் தளர்வுகளுடனான ஊரடங்கு தற்போது ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் புதன்கிழமை ஆலோசனை நடத்திய பிறகே உறுதியான தகவல்கள் வெளியாகும்.

இந்த ஊரடங்கிலும் பொதுப் போக்குவரத்து, மால்கள் மற்றும் தியேட்டர்கள் திறப்பது ஆகியவற்றுக்கான தடை தொடரும் என அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படலாம். ஆனால், இந்த ஊரடங்கில் இன்னும் சில தளர்வுகளையும் அரசு அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.

எனினும், பொதுப்போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் உள்ள தடைகள் குறைந்தது அடுத்த மாதம் வரை இருக்கும் என்று தெரிகிறது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories