வெளிநாடுகளில் கிராக்கி! சிவகங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பஞ்சகவ்ய விளக்கு!

Panchakavya lamp1 - 2026

சிவகங்கையில் தயாரிக்கப்படும் பஞ்ச கவ்ய விளக்குகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சிவகங்கையில் பஞ்சகவ்யமான பசுஞ்சாணம், நெய், பால், தயிர், ஹோமியம் போன்ற ஐந்து பொருட்களையும் சரியளவில் கலந்து பஞ்சகவ்ய விளக்குகள் தயாரிக்கப்படுகிறது.

இதற்கான பசுஞ்சாணம், மற்றும் பொருட்கள் கிராமப்புறங்களில் உள்ள மாடுகளிடம் இருந்து சேகரிக்கப்படுகிறது. இதனை விளக்காக செய்து சுத்தமான நல்லெண்ணெய், நெய் ஊற்றி விளக்குகளை எரியவிடலாம்.

வீட்டில் பஞ்ச கவ்ய விளக்கு ஏற்றும் போது ஹோமம் நடத்துவதற்கான பலனை பெற முடியும். பசும்பாலில் சந்திரன், தயிரில் வாயு பகவான், ஹோமியத்தில் வருணபகவான், சாணத்தில் அக்னிபகவான், நெய்யில் சூரிய பகவான் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

Panchakavya lamp - 2026

இந்த ஐந்தும் கலந்து வீட்டில் விளக்கு ஏற்றும் போது காற்றில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். நேர்மறை ஆற்றல் பெருகும், சுவாசக்கோளாறு மட்டுப்படும். இந்த விளக்கை வெற்றிலையிலோ அல்லது சிறு தட்டுகளில் எரிக்கப்படும் போது விளக்கு எரிந்து முழுவதும் சாம்பலாகிவிடும். அதனை திருநீறாக பயன்படுத்தப்படுகிறது.

பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்கும் நாகதீபா தெரிவித்ததாவது: பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்க தேவையான அனைத்தும் கிராமப்புறங்களில் சேகரித்து பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. அதில் விளக்கு செய்து வழங்குகிறோம்.

இந்த விளக்கு வீடுகளில் உள்ள துர் சக்திகளை அகற்றுவதாக மக்கள் நம்புகின்றனர். ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவு பயன்படுத்துகின்றனர். தினசரி 2 ஆயிரம் விளக்குகள் வரை தயாரிக்கிறோம்.

இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினர் பாக்கெட்டில் அடைத்து அனுப்பி வருகின்றனர். இது தவிர திருநீறு, குங்குமம், வேப்பிலைப்பொடி, நவமூலிகைப்பொடி போன்றவைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம், என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories