வெளிநாடுகளில் கிராக்கி! சிவகங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பஞ்சகவ்ய விளக்கு!

Panchakavya lamp1 - 2026

சிவகங்கையில் தயாரிக்கப்படும் பஞ்ச கவ்ய விளக்குகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சிவகங்கையில் பஞ்சகவ்யமான பசுஞ்சாணம், நெய், பால், தயிர், ஹோமியம் போன்ற ஐந்து பொருட்களையும் சரியளவில் கலந்து பஞ்சகவ்ய விளக்குகள் தயாரிக்கப்படுகிறது.

இதற்கான பசுஞ்சாணம், மற்றும் பொருட்கள் கிராமப்புறங்களில் உள்ள மாடுகளிடம் இருந்து சேகரிக்கப்படுகிறது. இதனை விளக்காக செய்து சுத்தமான நல்லெண்ணெய், நெய் ஊற்றி விளக்குகளை எரியவிடலாம்.

வீட்டில் பஞ்ச கவ்ய விளக்கு ஏற்றும் போது ஹோமம் நடத்துவதற்கான பலனை பெற முடியும். பசும்பாலில் சந்திரன், தயிரில் வாயு பகவான், ஹோமியத்தில் வருணபகவான், சாணத்தில் அக்னிபகவான், நெய்யில் சூரிய பகவான் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

Panchakavya lamp - 2026

இந்த ஐந்தும் கலந்து வீட்டில் விளக்கு ஏற்றும் போது காற்றில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். நேர்மறை ஆற்றல் பெருகும், சுவாசக்கோளாறு மட்டுப்படும். இந்த விளக்கை வெற்றிலையிலோ அல்லது சிறு தட்டுகளில் எரிக்கப்படும் போது விளக்கு எரிந்து முழுவதும் சாம்பலாகிவிடும். அதனை திருநீறாக பயன்படுத்தப்படுகிறது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்கும் நாகதீபா தெரிவித்ததாவது: பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்க தேவையான அனைத்தும் கிராமப்புறங்களில் சேகரித்து பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. அதில் விளக்கு செய்து வழங்குகிறோம்.

இந்த விளக்கு வீடுகளில் உள்ள துர் சக்திகளை அகற்றுவதாக மக்கள் நம்புகின்றனர். ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவு பயன்படுத்துகின்றனர். தினசரி 2 ஆயிரம் விளக்குகள் வரை தயாரிக்கிறோம்.

இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினர் பாக்கெட்டில் அடைத்து அனுப்பி வருகின்றனர். இது தவிர திருநீறு, குங்குமம், வேப்பிலைப்பொடி, நவமூலிகைப்பொடி போன்றவைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம், என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories