December 6, 2025, 12:19 PM
29 C
Chennai

திருமண வரவேற்பிற்கு வராத உறவினருக்கு மணமகள் கொடுத்த தண்டனை!

register-marriage
register-marriage

வரவேற்பு விழாவுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு வர முடியாமல் போன விருந்தினரிடம் செலவுத் தொகையை ஃபைனாக கட்ட சொல்லி அதிர்ச்சியடைய வைத்துள்ளார் மணப்பெண் ஒருவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து பிரபல ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அவ்விழாவில் கலந்துகொள்ள தன்னுடைய உறவினர்கள், விருந்தினர்களை மணப்பெண்ணும் மணமகனும் அழைத்துள்ளனர். அவ்வாறு அழைக்கும்போது கண்டிப்பாக வருவீர்களா எனக்கேட்டு வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர்.

எப்படியும் அவர்கள் வந்துவிடுவார்கள் என்று எண்ணி எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனை பேருக்குண்டான இருக்கைகளை மட்டும் ஹோட்டலில் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

அதேபோல உணவுக்காக குறிப்பிட்ட தொகையையும் முன்பணமாக கொடுத்திருக்கிறார்கள். வாக்கு கொடுத்தபடி அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்ள ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளனர்.

us
us

ஆனால் ஒரு விருந்தினர் மட்டும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண், அந்த விருந்தினருக்கு வினோத தண்டனையை கொடுத்துள்ளார்.

அந்த விருந்தினருக்காக புக் செய்த சீட்டிற்குண்டான விலை, உணவிற்கான தொகை என அனைத்தையும் சேர்த்து பட்டியலிட்டு அந்தத் தொகையை அவர் கட்டிவிட வேண்டும் என இன்வாய்ஸ் அனுப்பியிருக்கிறார்.

மொத்தமாக 240 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 17,700 ரூபாய். இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அந்த இன்வாய்ஸில், “விழாவிற்கு நீங்கள் வரவில்லை என எங்களிடம் போனில் அழைத்து சொல்லிருக்கலாம்.

இல்லையென்றால் விழாவிற்கு அழைக்கும்போதே வரவில்லை என தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். உங்களிடம் தெளிவில்லாததால் எங்கள் பணம் வீணாகிவிட்டது.

இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தத் தொகையை எங்களுக்கு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்களில் ஒருசாரார் மணப்பெண் செய்தது சரி தான் என பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள். மற்றொரு சாரார் இந்த பெருந்தொற்று காலத்தில் இதுபோன்று நடப்பதெல்லாம் சகஜம்; இதற்காக இப்படியா நடந்துகொள்வது என மணப்பெண்ணை கடிந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories