திருமண வரவேற்பிற்கு வராத உறவினருக்கு மணமகள் கொடுத்த தண்டனை!

register-marriage
register-marriage

வரவேற்பு விழாவுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு வர முடியாமல் போன விருந்தினரிடம் செலவுத் தொகையை ஃபைனாக கட்ட சொல்லி அதிர்ச்சியடைய வைத்துள்ளார் மணப்பெண் ஒருவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து பிரபல ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அவ்விழாவில் கலந்துகொள்ள தன்னுடைய உறவினர்கள், விருந்தினர்களை மணப்பெண்ணும் மணமகனும் அழைத்துள்ளனர். அவ்வாறு அழைக்கும்போது கண்டிப்பாக வருவீர்களா எனக்கேட்டு வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர்.

எப்படியும் அவர்கள் வந்துவிடுவார்கள் என்று எண்ணி எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனை பேருக்குண்டான இருக்கைகளை மட்டும் ஹோட்டலில் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

அதேபோல உணவுக்காக குறிப்பிட்ட தொகையையும் முன்பணமாக கொடுத்திருக்கிறார்கள். வாக்கு கொடுத்தபடி அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்ள ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளனர்.

us
us

ஆனால் ஒரு விருந்தினர் மட்டும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண், அந்த விருந்தினருக்கு வினோத தண்டனையை கொடுத்துள்ளார்.

அந்த விருந்தினருக்காக புக் செய்த சீட்டிற்குண்டான விலை, உணவிற்கான தொகை என அனைத்தையும் சேர்த்து பட்டியலிட்டு அந்தத் தொகையை அவர் கட்டிவிட வேண்டும் என இன்வாய்ஸ் அனுப்பியிருக்கிறார்.

மொத்தமாக 240 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 17,700 ரூபாய். இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அந்த இன்வாய்ஸில், “விழாவிற்கு நீங்கள் வரவில்லை என எங்களிடம் போனில் அழைத்து சொல்லிருக்கலாம்.

இல்லையென்றால் விழாவிற்கு அழைக்கும்போதே வரவில்லை என தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். உங்களிடம் தெளிவில்லாததால் எங்கள் பணம் வீணாகிவிட்டது.

இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தத் தொகையை எங்களுக்கு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்களில் ஒருசாரார் மணப்பெண் செய்தது சரி தான் என பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள். மற்றொரு சாரார் இந்த பெருந்தொற்று காலத்தில் இதுபோன்று நடப்பதெல்லாம் சகஜம்; இதற்காக இப்படியா நடந்துகொள்வது என மணப்பெண்ணை கடிந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories