குலதெய்வ வழிபாடு பற்றி ஆளுநர் பேசினாரா? பொய்ச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை?
மத்திய ஒலிபரப்புத் துறையும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் தமிழக அமைச்சரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக சமூகத் தளங்களில் பலரும் கடும் கோபத்துடன்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு. - இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
― Advertisement ―
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!
18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…
More News
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!
Explore more from this Section...
வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்: உயர் நீதிமன்றம்
சென்னை:இருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களே வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டுள்ளது.ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர்...
கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கவில்லை?: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவர்
சென்னை: கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காத விரக்தியில் ஐஐடி மாணவர் ஒருவர் சென்னையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கேசபுரத்தைச்...
இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வதா? ஆர்.எஸ்.எஸ் கருத்து மிகவும் ஆபத்தானது: ராமதாஸ்
சென்னை: இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வது குறித்த ஆர்.எஸ்.எஸ் கருத்து மிக ஆபத்தானது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த இயக்கத்தின்...
கட்சியை பலப்படுத்த குழு; தேர்தல் பணிக்கு ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி: முரளிதர் ராவ்
சென்னை: தமிழகத்தில் பா.ஜ.க.,வை பலப்படுத்த ஒரு குழு அமைக்கப்படும், ஒரு லட்சம் தொண்டர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறினார். தமிழக பா.ஜ.க.,...
ஐபிஎல்.,லில் சென்னை அணிக்கான இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு
ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார். ...
இளநீரில் மயக்க மருந்து கொடுத்து 16 வயது சிறுமி பலாத்காரம்: 4 பேருக்கு வலைவீச்சு
புதுச்சேரி: புதுச்சேரியில் இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துயினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி டிஎன்.பாளையத்தைச் சேர்ந்த 16 வயது தனது...
நினைத்திருந்தால் எப்போதோ மதிமுக.,வை உடைத்திருப்போம்: மு.க.ஸ்டாலின்
சென்னை நாங்கள் நினைத்திருந்தால் எப்போதோ மதிமுக.,வை உடைத்திருப்போம் என்று பேசினார் திமுக., பொருளாளர் மு.க.ஸ்டாலின். மதிமுக., தலைமை மீது அதிருப்தி அடைந்ததாகக் கூறி, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி திமுக.,வில் இணைந்துள்ளனர்....
இந்திரா, ராஜீவ் தபால்தலை தடை: நாளை காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
சென்னை :
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் உருவம் பதித்த தபால் தலைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து வெள்ளிக்கிழமை நாளை (செப்.18) அந்தந்த மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களின் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவிய கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ்
கரூர்: தன் தொகுதியில் உள்ள சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்கு நிதி அளித்து உதவியுள்ளார் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட...
ரூ.190 கோடிக்கு சில்லரை காசுகள் விடப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அதிகாரிகள்
தமிழகம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் ரூ.190 கோடி சில்லரை காசுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் ரிசர்வ் வங்கி கடந்த 2013-14 நிதி ஆண்டில் 40...
டிவி அலுவலகம் மீதான குண்டுவீச்சு: இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் தனியார் டிவி அலுவலகம் மீதான குண்டுவீச்சு தொடர்பாக கண்டனத்தை தெரிவித்துள்ள இடதுசாரிக் கட்சிகள், வரும் மார்ச் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க...
சிதம்பரம் பல்கலை., மாணவன் பலி: பஸ் ஓட்டுநர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் பல்கலைக்கழக மாணவன் தனியார் பஸ்ஸில் அடிபட்டு பலியான சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே லால்புரத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மாணவர் குணசேகரன் (வயது...