தேர்வுக்கு தயார் ஆவது எவ்வாறு? ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

2 மாணவர்களுக்கு தேர்வுக்கு சென்றார்கள் கேள்விகள் கடினமாக இருந்ததால் நன்கு படித்தும் பதில்களை சரியாக எழுத முடியவில்லை.

அவற்றுள் சில கேள்விகள் அச்சடிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கேட்கப்படவில்லை. மாணவர்களுள் ஒருவன் மோசமாகத் தான் எழுதி இருப்பதை நினைத்து மனமுடைந்து போனார் வீட்டிற்கு சென்று அவன் அடுத்த பரிட்சைக்காக படிக்க உட்கார்ந்த போது அன்றைய தினத்தையே எண்ணி எண்ணி அவன் மனம் வருத்தப்பட்டது அடுத்த நாள் பாடங்களில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை.

கர்ம யோகத்தை பழகிக் கொண்டிருந்த மற்றொரு மாணவன் மன உளைச்சல் ஏதும் இன்றி காணப்பட்டதால் இதற்கு காரணம் அவன் தான் எழுதிய பதில்களையும் அதனால் வர கூடிய மதிப்பெண்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டதே ஆகும்.

வீடு திரும்பியதும் எந்த கவலையும் அவனை தொந்தரவு செய்யாததால் தான் அவனால் அடுத்த பரீட்சைக்கு தயார் செய்ய முடிகிறது.

krishnar

தேர்வுக்கு சென்ற முதல் மாணவன் கஷ்டமான கேள்வி பார்த்ததும் திகைத்து போனான் கர்மயோகி அதே கேள்வியை நிதானமாகப் படித்துப் பார்த்துவிட்டு மனம் கலங்காமல் தனக்கு தெரிந்த அளவிற்கு பதில் எழுதினார்.

கர்மயோகியைக் காட்டிலும் முதல் மாணவன் குறைவான மதிப்பெண்களை பெற்றதில் வியப்பேதும் இல்லை பலன்களை எதிர்பார்த்து காரியம் செய்பவனை விட கர்மயோகத்தின் திறமை மிக அதிகமாக இருக்கும் என்பதை இந்த உதாரணம் நமக்கு சொல்கிறது.

உனக்கு வகுக்கப்பட்ட கடமைகளை செய்து இறைவனுக்கு அர்ப்பணித்து இருப்பதே சாலச்சிறந்தது. இது புரியாமல் நீ சும்மா இருந்தால் உடலைப் பேணிக் காத்துக் கொள்வதற்குக் கூட இயலாமல் போய்விடும்.

இறைவனுக்கே என்று அர்ப்பணித்து செய்த செயல்களை தவிர மற்ற செயல்கள் யாவும் ஒருவனை வந்து அடைகிறது. குந்தியின் மகனே பற்றை ஒழித்து இறைவனுக்காக காரியங்கள் செய்யப்படும் போது பற்றில்லாமல் தன் கடமைகளைச் செய்யும் ஒருவன் மனத்தின் மூலம் மோட்சத்தை அடைகிறான் என்று பகவான் கீதையில் கர்மயோகத்தின் மேன்மையை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories