யோகா , ஆயுர்வேதம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்-ரவிசங்கர்..

images 2023 02 28T165226.800 - 2026

அப்ப சொன்னதையே இப்பவும் சொல்றேன். சில நாடுகளின் சதியால் கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என மும்பையில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ஆன்மீக குரு ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று பரவல் 3 ஆண்டுகளுக்கும் கூடுதலாக உலக நாடுகளை ஆட்டி படைத்து வரும் நிலையில், மராட்டியத்தின் அகோலா நகரில் ஆன்மீக குரு ஸ்ரீ ரவிசங்கர் பேசும்போது கூறியது,

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறது. 2 ஆண்டுகளாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், இந்த நோயானது இயற்கையானது அல்ல என கூறினேன். சில நாடுகள் மற்றும் மக்களின் சதி திட்டம். அது உயிரியியல் சார்ந்த போர் என கூறினேன். என்னுடைய சீடர்கள் கூட இதனை வெளியே கூறி விடாதீர்கள். அது சர்ச்சையை ஏற்படுத்தி விடும் என எனக்கு அறிவுறுத்தினர். தற்போது நான் கூறிய விசயங்கள்அது நிரூபணம் ஆகி விட்டது.

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகள், அவை இருக்க வேண்டிய திறனுடன் இல்லை என கூறி வருகின்றன. அது கொரோனா பரவலை நிறுத்தவில்லை என்றும் கூறுகின்றன. இந்த கொரோனா பற்றிய அதிக தகவல் எதனையும் நாங்கள் பெறவில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று நான் உணர்ந்தேன். இதற்காக என்.ஏ.ஓ.கியூ.19 உற்பத்தி செய்யப்பட்டு, 14 மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த என்.ஏ.ஓ.கியூ.19 கொரோனா வைரசை குணப்படுத்தும் மருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள பல பெரிய பல்கலை கழகங்களுக்கு இந்த என்.ஏ.ஓ.கியூ.19 அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதில் இந்த மருந்து வெற்றி பெறும் என மக்களும் உணர்ந்தனர். செல்லுலார் சோதனையிலும் அது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories