“பெரியவாளின் வாக்கு பலிதம்”

246400_479182102136836_1433845875_n தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். சென்னையில் பெசன்ட் நகரில் அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த விஷயத்தை காஞ்சிப் பெரியவாளிடம் தெரிவிப்பதற்காகச் சென்றார் முக்கூர் நரசிம்மாச்சாரியார். பெரியவாளை தரிசித்தபின் “அஷ்ட லக்ஷ்மி கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்து விட்டன” என்று கூறினார் ஆச்சாரியார். “பெருமாளை பிரதிஷ்டை செய்தாயிற்றா?” என்று கேட்டார்கள் ஸ்வாமிகள். “இல்லையே பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யவில்லையே” என்றார். பெருமாள் விக்கிரஹத்தை பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார்கள் பெரியவா. ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படியே பெருமாள் சிலை வடிக்கப்பட்டது. அச்சிலையை பெரியவாளின் பார்வைக்காக எடுத்துச் சென்றார் நரசிம்மாச்சாரி. ஸ்வாமிகள் விக்கிரஹத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம், ஜட்ஜ் கைலாசம் தன் மனைவியுடன் வந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தார். “இவர் சீக்கிரமே சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாகப் போகிறார்” என்று நரசிம்மாச்சாரிக்கு அறிமுகம் செய்தார்கள். ஸ்வாமிகளின் வாக்கைக் கேட்ட ஜட்ஜ் தம்பதி அதனை அருள் வாக்காகவே கொண்டார்கள். பெரியவாளின் வாக்கு பலித்து விட்டது. ஒரே வாரத்தில் கைலாசம் சுப்ரீம் கோர்ட்டின் ஜட்ஜாக உத்தரவும் வந்தது. உற்ற பொருள் கொண்டு உறுபொருள் காண்பார் வரும் பொருள் உரைப்பார் இந்த மண்ணுயிர்க்கன்பர்!’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

Topics

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories