புற்றுநோயைத் தீர்க்கும் சுப்ரமணியபுஜங்கம் !

srinkeri 1 - 2026சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் ஆதிசங்கரரால் இந்து மதத்தை நிலை நிறுத்தவும் தர்மங்களை பரப்பவும் உருவாக்கப்பட்டது. அதில் அதன் பீடாதிபதிகள்  மக்களுக்கு நற்சிந்தைனைகளை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் முப்பத்தி நான்காவது குருவாக இருந்த ஸ்ரீசந்தரசேகர பாரதி சுவாமிகள் மிகுந்த ஆத்ம ஞானம் பெற்றவர்கள்.எப்பொழுதும் தன் தவநிலையில் பல வித அற்புதங்களை செய்பவர்.

ஒரு சமயம், அவர் எவரிடமும் பேசாமல், நிலைத்த பார்வையுடன் ஒரிடத்தில் இருக்க கண்டு, அவரின் இந்த யோகநிலையினை தவறாக புரிந்து கொண்டு சிலர் அவருக்கு புத்தி மாறுதல் அடைந்ததாக கருதி ஒரு மனநலமருத்துவரை வரவழைத்தனர். மருத்துவர் அவரை காண அவர் அருகே சென்றார்.athisankarai - 2026சுவாமிகள் மருத்துவரை தன் கை உயர்த்தி தடுத்தார்.பின் “நீ எனக்கு மருத்துவம் பார்ப்பது இருக்கட்டும் உன் அம்மாவை காப்பாற்று அவளுக்கு புற்றுநோய்” என கூறினார்கள்.

இதனைக் கேட்டு திடுக்கிட்ட மருத்துவர் வீடு வந்து தன் அம்மாவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினார்.அதில் அவர் தாயாருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாயிற்று.

பெரிய அளவில் மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத அக்காலகட்டத்தில் அதுவும் புற்றுநோய் போன்றவைகளுக்கு கேட்கவே வேண்டாம். உடனே இதனை கண்டு தெரிவித்த சுவாமிகளிடமே தீர்வும் இருக்கும் என அறிந்த மருத்துவர் அவரைக் காண வந்தார்.

chandrasekarendra swamigal2 - 2026

ஸ்ரீசந்தரசேகர சுவாமிகளும் மருத்துவரிடம் கருணையோடு “நீ உன் தாயாரை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் சென்று நாற்பத்தியொரு நாட்கள் கடலில் குளித்து,ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணியபுஜங்கத்தைப் பாராயணம் செய்யுங்கள் என பணித்தார்,thiruchenthur 1 - 2026ஒரு மண்டல காலம் ஆச்சாரியாள் சொன்னதை செய்து பின் மருத்துவ பரிசோதனைக்கு தன் தாயை உட்படுத்திய மருத்துவர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்.முன்பு தெரிந்த புற்றுநோய்கான எந்த சுவடுமின்றி அவர் தாயாரின் உடல் நலத்தோடு இருந்தது.

மீண்டும் தன் தாயாருடன் ஆச்சாரியாளை தரிசனம் செய்ய வந்த மருத்துவர்,நன்றியும் பக்தியுமாக சுவாமிகளை ஆனந்தக் கண்ணீருடன் வணங்கி சென்றார்.

ஜெய ஜெய சங்கர! ஹரஹர சங்கர !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories