விழாக்கள் விசேஷங்கள்

Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்

மே.1ல் குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா!

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 1ஆம் தேதி மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

 சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது

― Advertisement ―

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

More News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

Explore more from this Section...

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா..

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புதன் கிழமை தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. 24-ந்தேதி மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில்...

கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட பாட்டி..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு 90 வயது பாட்டி கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வங்கினார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முதலியார் பட்டி தெருவில் உள்ளது...

மஹாசிவராத்ரி-நள்ளிரவில் நடை திறக்கும் குமரி பகவதி கோயில்..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலி‌ல் நள்ளிரவு நடை திறந்து நான்கு கால் பூஜைகள் உடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி இன்று நள்ளிரவு கோவில் நடை திறக்கப்பட்டு 4கால...

மஹா சிவராத்திரி- வெள்ளியங்கிரி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி..

மஹா சிவராத்திரி விழாவுக்காக வெள்ளியங்கிரி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த...

சுற்றுலா தலங்களில் கூடிய காதலர்கள் ..

இன்று காதலர் தினம்- ஊட்டி, கொடைக்கானல் ‌ஏற்காடு குமரி சுற்றுலா தலங்களில் காதலர் தினம் கொண்டாட பல்வேறு பகுதிகளில் இருந்து காதல் ஜோடி கள் வந்திருந்தனர். இங்கு காதல் ஜோடிகள் காதலர்கள் ஒருவருக்கொருவர்...

சதுரகிரி பக்தர்களுக்கு பிப் 18- முதல் 21-ந் தேதி வரை அனுமதி..

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வருகிற பிப்ரவரி 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில்...

இன்று முத்த தினம்- நீண்ட ஆயுள் வேண்டுமா? தினமும் முத்தமிடுங்கள்..

காதலர் தினத்திற்கு முந்தைய தினம் பிப்ரவரி 13-ல் கொண்டாடப்படும் முத்த தினம் ஒரு தனிச்சிறப்பினை கொண்டுள்ளது.முத்தம் அன்பின் வெளிப்பாடு என்று மட்டும் சொல்லிவிட முடியாது. முத்தங்களும் வெறுமனே அன்பை மட்டும் அடிப்படையாக கொண்டதாக...

டெல்லி- மும்பை விரைவுச் சாலையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதால் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும்.என்று டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின்...

சபரிமலை கோயில் மாசி மாத பூஜைக்காக நடை திறப்பு..

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருநடை மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.திரளான பக்தர்கள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்து இருமுடி கட்டி சன்னிதானம்...

திருநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டில் துள்ளிய காளைகள்..

திருச்சி விராலிமலை அருகேயுள்ள திருநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் தைத் திருவிழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி இன்று  நடைபெற்று வருகின்றது.ஆவேசம் குறையாத காளைகளை அவிழ்த்து விட்டு அவற்றை அடக்கும் காளையர்களின் வீரத்தை காண்பதற்கு...

திருமலையில் அங்கப்பிரதட்சணம் செய்யனுமா?

திருமலை ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்களே டிக்கெட் முன்பதிவு வேண்டுமா?இன்று காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி...

இன்று தை அஸ்தம் நட்சத்திரம்-சுவாமி கூரத்தாழ்வார் அவதாரம் தினம் ..

பகவத் ராமானுஜரின் சீடர்களில் முதன்மையானவர் கூரத்தாழ்வார். காஞ்சிபுரம் அருகேயுள்ள கூரம் என்ற கிராமத்தில் 1010-ம் ஆண்டு செளம்ய வருடம், தை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தன்று இவர் அவதரித்தார்.இவரது பெற்றோர் கூரத்தாழ்வார் - பெருந்தேவி...

SPIRITUAL / TEMPLES