பக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்!

Rameswaram
Rameswaram

ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு வசதி மேம்படுத்திட மத்திய, மாநில அரசு மெகா திட்டத்தை அமல்படுத்த உள்ளது என அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா, பொழுது போக்கு அம்சம், இலவச தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீர் வசதி குறித்து ராமேஸ்வரத்தில் சந்திரமோகன், தமிழக சுற்றுலாதுறை இயக்குனர் சந்தீப் நந்துாரி, ராமநாதபுரம் கலெக்டர் சந்திரகலா ஆகியோர் ராமநாதசுவாமி கோயில், ராமர்பாதம் கோயில், அக்னி தீர்த்தம் கடற்கரை, தனுஷ்கோடி கடற்கரையில்ஆய்வு செய்தனர்.

பின் சந்திரமோகன் கூறியதாவது :ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு வசதி மேம்படுத்திட மத்திய, மாநில அரசு மெகா திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

ராமர் பாதம் கோயிலில் பூங்காவுடன் கார் பார்க்கிங், கோயில் அருகில் 5 ஏக்கரில் கழிப்பறை, ஓய்வு அறையுடன் பிரமாண்ட கார் பார்க்கிங் அமைக்கப்படும்.

இங்கிருந்து பேட்டரி கார் அல்லது மினி பஸ்சில் பக்தர்களை ஏற்றி வரவும், அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் பூஜை செய்ய நவீன வசதியுடன் பந்தல் அமைக்கப்படும்.

மேலும் இரவில் கோயில் கோபுரங்களை காண பிரகாசமாக ஒளிரும் வண்ண விளக்குகள் பொருத்தப்படும். அக்னி தீர்த்தம் அருகே கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு வாட்டர் ஸ்கூட்டர் படகு சவாரி ஏற்படுத்திடவும் ஆய்வு செய்துள்ளோம். இதற்கான திட்ட வரைவு அறிக்கையை அரசுக்கு அனுப்ப உள்ளோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories