ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!

கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்

― Advertisement ―

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

More News

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Explore more from this Section...

நெல்லை மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் குலசேகர ஆழ்வாரின் திரு அவதார தினமான நாளை காலை 7.30 மணிக்குமகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறதுதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி...

கோவை-கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்..

கொங்கு சீமையில்தொழில் நகரமாக விளங்கும் கோவையில் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக இன்று நடந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தும்,பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடு நடத்தினர்.கோவை...

ஆற்றுக்கால் பகவதி கோவில் பொங்காலா விழா துவங்கியது..

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலா விழா இன்று பிப் 27ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 7ம் தேதி பல லட்சம் பெண்கள் பொங்கலிட்டு...

திருச்செந்தூர் கோலாகலமாக துவங்கிய மாசித் திருவிழா ..

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் மாசித் திருவிழா  இன்று சனிக்கிழமை அதிகாலை வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு...

பழனி கோயில் வருவாய் 7.17கோடி -ரோப்கார்சேவை பிப்24ல் நிறுத்தம்..

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரோப் கார் சேவை பிப்.24 வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பழனியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்...

திருமலையில் பக்தர்கள் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ..

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.திருமலை ஏழுமலையான் தா்ம...

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா பிப் 25-ல் கொடியேற்றத்துடன் துவக்கம்..

பிரசித்தி பெற்ற தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா வரும் பிப் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இந்த விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. மார்ச் 6-ந்தேதி...

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா..

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புதன் கிழமை தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. 24-ந்தேதி மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில்...

கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட பாட்டி..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு 90 வயது பாட்டி கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வங்கினார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முதலியார் பட்டி தெருவில் உள்ளது...

மஹாசிவராத்ரி-நள்ளிரவில் நடை திறக்கும் குமரி பகவதி கோயில்..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலி‌ல் நள்ளிரவு நடை திறந்து நான்கு கால் பூஜைகள் உடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி இன்று நள்ளிரவு கோவில் நடை திறக்கப்பட்டு 4கால...

மஹா சிவராத்திரி- வெள்ளியங்கிரி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி..

மஹா சிவராத்திரி விழாவுக்காக வெள்ளியங்கிரி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த...

பாபநாசம் அருவி சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல தடை நீட்டிப்பு..

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அருவிக்கு மேல் வனப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் அம்பை...

SPIRITUAL / TEMPLES