IND Vs WI ODI: தொடரை வென்ற இந்திய அணி!

wi vs ind odi 1 - 2026

இந்தியா மேற்கு இந்திய தீவுகள் இரண்டாவது ஒருநாள் போட்டி
ஷாய் ஹோப் 100ஆவது போட்டியில் 100
– கே.வி. பாலசுப்பிரமணியன் –

மேற்கு இந்தியத் தீவுகள் அணியை (311/6, ஷாய் ஹோப் 115, நிக்கோலஸ் பூரன் 74, கைல் மேயர்ஸ் 39, ப்ரூக்ஸ் 35, ஷர்துல் தாகூர் 3/54) இந்திய அணி (312/8, அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் 64, ஷ்ரேயாஸ் ஐயர் 63, சஞ்சு சாம்சன் 54, ஷுப்மன் கில் 43, தீபக் ஹூடா 33, அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ் தலா இரண்டு விக்கட்டுகள்) இரண்டு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஒரு மாற்றம். பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக ஆவேஷ்கான் அணியில் இடம் பெற்றார். மே.இ. தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் அற்புதமாக ஆடினர். 10 ஓவர் முடிவில் அந்த அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 71 ரன் எடுத்திருந்தது. முகம்மது சிராஜ், தீபக் ஹூடா, அக்சர் படேல் ஆகிய மூவரும் சிறப்பாக பந்து வீசினர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஆனால் மூன்று விக்கட் எடுத்தது என்னவோ ஷர்துல் தாகூர்தான். தன்னுடைய நூறாவது ஆட்டத்தில் நூறு ரன் அடித்த ஷாய் ஹோப் மிக மெதுவாக ஆடினார். ஆனால் 48.5 ஓவர் வரை ஆடினார். ஆனால் நிக்கோலஸ் பூரனும் பிற மே.இ. தீவுகள் அணி வீரர்களும் நன்றாக ஆடினார்கள்.

50 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு மே.இ. தீவுகள் அணி 311 ரன் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடவந்த இந்திய அணியின் அணித்தலைவர் ஷிகர் தவான் 11 ஓவர்கள் ஆடி ஆட்டமிழந்தார். ஆனால் இந்திய அணி முதல் 10 ஓவரில் 42 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் ஷுப்மன் கில் (43), ஷ்ரேயாஸ் ஐயர் (63), சஞ்சு சாம்சன் (54), தீபக் ஹூடா (33) ஆகியோர் சிரப்பாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

இருந்தாலும் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 100 ரன் தேவைப்பட்டது. அப்போது அக்சர்படேல் 4 ரன்னுடனும் ஹூடா 18 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இடையில் ஒன்பதாவது ஓவர் வீசி முடித்திருந்த நிலையில் 15 நிமிடங்களுக்கு மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

45ஆவது ஓவர் முதல் பந்தில் ஹூடா ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 256. அக்சர் படேல் 31 ரன் எடுத்திருந்தார். அப்போது 36 பந்துகளில் 56 ரன் எடுக்கவேண்டியிருந்தது. அக்சர் படேலின் அதிரடி ஆட்டத்தால் (64 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்) இந்திய அணி 49.4 ஓவரில் 312 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக அக்சர் படேல் அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories