February 19, 2026, 6:34 PM
28.4 C
Chennai

IPL 2025: பெங்களூருவை சாய்த்த குஜராத் அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs குஜராத் – பெங்களூரு – 02.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (169/8, லியம் லிவிங்க்ஸ்டோன் 54, ஜிதேஷ் ஷர்மா 33, டிம் டேவிட் 32, பில் சால்ட் 14, ரஜத் படிதர் 12, சிராஜ் 3/19, சாய் கிஷோர் 2/22, அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கட்) குஜராத் டைடன்ஸ் அணி (17.5 ஓவரில் 170/2, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 73, சாய் சுதர்ஷன் 49, ரூதர்ஃபோர்டு ஆட்டமிழக்காமல் 30,  ஷுப்மன் கில் 14, புவனேஷ் குமார் 1/14, ஹேசல்வுட் 1/23) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த பெங்களூரு அணியின் முதல் நான்கு மட்டையாளர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பில் சால்ட் (14 ரன்), விராட் கோலி (7 ரன்), தேவதத் படிக்கல் (4 ரன்), ரஜத் படிதர் (12 ரன்) ஆகிய நால்வரும் 6.2 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர், லியம் லிவிங்க்ஸ்டோன் (50 பந்துகளில் 54 ரன், 1 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஜிதேஷ் ஷர்மா (21 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), கடைசியாக டிம் டேவிட் (18 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் சிறப்பாக ஆடியதால் மோசமான நிலையில் இருந்த பெங்களூர்உ அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 169 என முடிந்தது.  

          170 என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் (14 பந்துகளில் 14 ரன்) மட்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற ஆட்டக்காரர்களான சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 49 ரன்), ஜாஸ் பட்லர் (39 பந்துகளில் 73 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) ஷிஃபான் ரூதர்ஃபோர்டு (18 பந்துகளில் 30 ரன், 1 ஃபொர், 3 சிக்சர்) ஆகியோர் மிகப் பிரமாதமாக ஆடி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.

குஜராத் அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories