Tag: ஆழ்வார்திருநகரி

தமிழ் வளர்த்த தவசீலர் இராமானுசரின் புகழ்பெற்ற நான்கு திருக்கோயில்கள்!

ஆழ்வார் திருநகரியில் பவிஷ்யதாசார்யனாய், திருநாராயணபுரத்தில் தமர் உகந்த திருமேனியராய், ஸ்ரீபெரும்புதூரில் தாம் உகந்த திருமேனியராய், ஸ்ரீரங்கத்தில் தானான திருமேனியராய் அருளும் ஸ்ரீராமானுஜரின் இந்த நான்கு மூர்த்திகளையும் தரிசித்தவர்கள், வாழ்வில் நிச்சயம் பரம பாக்கியம் செய்தவர்களே!