December 5, 2025, 9:56 PM
26.6 C
Chennai

Tag: ஆழ்வார் திருநகரி

தாமிரபரணிக் கரையில் உள்ள குரு ஸ்தலங்கள்

தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், இங்கே வந்து நீராடினால் மல்லிகை, முல்லை போல மணக்கும் வாழ்வு. புஷ்கர நீராடலால் புது வாழ்வு புஷ்பிக்கும். அதற்கு இப்போதே ஆயத்தமாவீர்!

நம்மாழ்வார் திருவிழா; ஆழ்வார் திருநகரியில் கோலாகலம்!

எனவே தான் நம்மாழ்வார் தமிழ் மறைகள் ஈன்ற முதல் தாய் என்று போற்றப்படுகிறார்.  ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாரங்களே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு பிரபந்தங்களாக மலர்ந்தன.