December 5, 2025, 6:34 PM
26.7 C
Chennai

Tag: கல்யாண்ஜி கவிதைகள்

அந்த ஆளுயர ரோஜா மாலை…!

அந்த ஆளுயர மாலை ஒரு முழு ரோஜாத் தோட்டத்தைக் காலி செய்திருந்தது. பூக்கட்டும் பண்டாரப் பெண்களின் விரல்கள் அதற்குள் புதைந்திருந்தன. அரசியல் கணக்குகளின் துல்லியமான ஜரிகை இழைகள் வெளியே இறுக்கியிருந்தன. ஈரமான வாழை நாரினால்...