கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக...
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து இந்த அளவுக்கு வதந்தி பரப்புபவர்கள் யார் என்று திமுக.,வினர் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, திமுக தலைவர் கருணாநிதி பற்றி பாஜக., மற்றும்...