கருணாநிதி குறித்து வதந்தி பரப்புவது யார் தெரியுமா?: திமுக.,வினர் சொல்வதை கேளுங்க…!

ops stalin - 2026

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து இந்த அளவுக்கு வதந்தி பரப்புபவர்கள் யார் என்று திமுக.,வினர் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, திமுக தலைவர் கருணாநிதி பற்றி பாஜக., மற்றும் நாம் தமிழர் கட்சிகள்தான் வதந்தி பரப்பி வருவதாக குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளனர்.

அடுத்து, ஓபிஎஸ்.,தான் காரணமாம்!

ஓபிஎஸ்., சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பேசாமல் இருக்கவும், நிர்மலா சீதாராமனின் ராணுவ ஹெலிகாப்டர் உதவி குறித்து விவாதிக்கப் படாமல் இருக்கவும், குறிப்பாக ஸ்டாலின் இது குறித்து மேலும் பேசாமல் இருக்கவும், எடப்பாடி – மோடி செய்யும் சந்திச்செயல்தான் கருணாநிதி உடல் நலம் குறித்த வதந்திகளாம்.

இதற்காகத்தான், சாதாரணமாக சிறுநீர்த் தொற்று காரணமாக ஏற்பட்ட ஒரு காய்ச்சலுக்குப் போய் இவ்வளவுக்கு ஆர்ப்பட்டம் செய்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து மோசமான வதந்திகளை அவர்கள் பரப்பி வருகிறார்கள் என்று திமுக.,வினர் இப்போது சமூக வலைத்தளங்களில் பல விதமாக பகிர்ந்து வருகின்றார்கள்.

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் திமுக தலைவர் கலைஞர் உடல் நிலை குறித்து நமது கழகத்தின் செயல் தலைவர் தளபதி அவர்களின் அறிவிப்பு உலகமெங்கும் உறையும் உடன்பிறப்புகளுக்கும் அவரின் பால் அளப்பரிய அன்பு கொண்டுள்ள அன்பர்களுக்கும் ஆறுதலை நல்குகிறது. இறைவனின் பேருளால் கலைஞர் நலம் பெறுவார். கழகத்தை அரியணை ஏற்றிட தமிழரிடையே வலம் வருவார். தளபதியை முதல்வராக கண்டு மகிழ்வார். நூறாண்டு வாழ்வாங்கு வளமுடன் வாழ்வார்… என்று தங்கள் சமூக வலைத்தளப் பதிவுக் கடனை செவ்வனே செய்து வருகிறார்கள் திமுக., வலைத்தள தொண்டர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories