எனவே அன்வர்தீன் மரணத்தை ஓய்வு பெற்ற திறமையான நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்து முன்னணி கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் குறித்து நாளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா சந்திக்க உள்ளார். மருத்துவ நுழைவு தேர்வு அவசரச் சட்டம் குறித்து பிரணாபிடம்...