புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடைந்து, வரும் செப்டம்பர் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.சிறப்பு வழிபாடுகளாக நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் இந்த நாட்களில் நடைபெறும்.
அண்மையில், சிங் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி ராஜ்னீஷ் கபூர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜேஷ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக...