Tag: மாநில பிரிவினை
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கும் என ஜெயலலிதா ஏன் சொன்னார்?
இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் கண்டிப்பாக கருத்தில் கொண்டு, இறுதி முடிவை எடுக்கும்போது தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் தெளிவாகக் கூறியிருந்தார்....

