திருக்குறள் வலியுறுத்திய அகிம்சை முதலிய கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இந்தக் கடிதத்தை படித்த மகாத்மா காந்திக்கு திருக்குறள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
யுபிஎஸ்சி தேர்வுகளில் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது!பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடியின