கொரோனா: கரூரில் போலி மருத்துவரிடம் சிகிச்சை! 2 வது உயிரிழப்பு!

corono-dead-body-2

மருத்துவ அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நபர், போலி டாக்டர் சிகிச்சையால் இறந்துள்ளார்.

கரூர் மாவட்டம், கடவூர் அருகே இடையப்பட்டியை சேர்ந்த, 67 வயது முதியவர் கடந்த, 20ல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மூச்சுத்திணறலுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று அதிகாலை, 4:20 மணிக்கு இறந்தார்.

இவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தபோது, அங்குள்ள போலி டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்துள்ளார் என, தெரியவந்துள்ளது.

இது குறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, போலி டாக்டர்கள் குறித்து, தொடர்ந்து சோதனை நடத்தினால் மட்டுமே, கண்டுபிடிக்க முடியும். ஆனால், புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த ஜூன், 29ல் புன்னம் சத்திரத்தில் மளிகைக்கடை உரிமையாளர் கொரோனாவல் இறந்துள்ளார். அவரும், நொய்யலில் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பின், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். அந்த போலி டாக்டர் மீது, பெயரளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது கடவூரை சேர்ந்த முதியவர், போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்று, தாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்ததால் இறந்துள்ளார். இதுவரை, போலி டாக்டரால் இரண்டு பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் (பொ) பாக்கியலட்சுமி கூறுகையில்,” இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories