கொரோனா: கரூரில் போலி மருத்துவரிடம் சிகிச்சை! 2 வது உயிரிழப்பு!

corono-dead-body-2

மருத்துவ அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நபர், போலி டாக்டர் சிகிச்சையால் இறந்துள்ளார்.

கரூர் மாவட்டம், கடவூர் அருகே இடையப்பட்டியை சேர்ந்த, 67 வயது முதியவர் கடந்த, 20ல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மூச்சுத்திணறலுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று அதிகாலை, 4:20 மணிக்கு இறந்தார்.

இவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தபோது, அங்குள்ள போலி டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்துள்ளார் என, தெரியவந்துள்ளது.

இது குறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, போலி டாக்டர்கள் குறித்து, தொடர்ந்து சோதனை நடத்தினால் மட்டுமே, கண்டுபிடிக்க முடியும். ஆனால், புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த ஜூன், 29ல் புன்னம் சத்திரத்தில் மளிகைக்கடை உரிமையாளர் கொரோனாவல் இறந்துள்ளார். அவரும், நொய்யலில் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பின், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். அந்த போலி டாக்டர் மீது, பெயரளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது கடவூரை சேர்ந்த முதியவர், போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்று, தாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்ததால் இறந்துள்ளார். இதுவரை, போலி டாக்டரால் இரண்டு பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் (பொ) பாக்கியலட்சுமி கூறுகையில்,” இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories