தமிழகம்

தென்காசியில் பரபரப்பு! பஜார் பள்ளிவாசலில் உயர்நீதிமன்ற குழு ஆய்வு!

உள்ள கடைகள் இஸ்லாமிய வியாபாரிகள் வசம் சென்றதாகவும், இதனால் அவர்கள் அங்கு பஜார் பள்ளிவாசல் நிறுவி தொழுகை நடத்தி வந்தாகவும் கூறப்படுகிறது.

ஜன.1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேஷன் பொருள்கள் உண்டு

ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்க அளித்துள்ளது.  முன்னதாக, சமூகத் தளங்களில் 2018 ஜனவரி 1 முதல்...

சேகர் ரெட்டியிடம் லஞ்சம்: முதல்வர், துணை முதல்வர் பதவி விலக ராமதாஸ் கோரிக்கை

சேகர் ரெட்டியிடம் தொடர் லஞ்சம்: முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும்

பாபநாசம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக இன்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஜன.1 முதல் தனியார் பஸ்களில் டிவி இல்லை

தமிழகத்தில் டிச 31-க்கு பின் தனியார் பேருந்துகளில் தொலைக்காட்சி இல்லை

நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு: அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் மனு முதலில் நிராகரிக்கப் பட்டது.விஷாலை முன்மொழிந்த இருவரின் கையெழுத்து தவறாக இருப்பதாக வேட்புமனு நிராகரிப்பட்ட நிலையில், பின்னர் வேட்புமனு ஏற்கப் பட்டது. தனக்கு ஆதரவாக முன்மொழிந்த இருவரை...
- 2026

மணல் குவாரி விவகாரத்தில் மேல்முறையீட்டை அரசு திரும்பப் பெற ராமதாஸ் கோரிக்கை

மணல் குவாரி விவகாரம் தொடர்பாக அரசு மேல்முறையீடு செய்ததை திரும்பப் பெற வேண்டும் என்று பாமகவின் நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு 7ம் தேதி தொடக்கம்

மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம் பெற உள்ளன.

வங்கக்கடலில் மிரட்டும் புயல் சின்னம்: கன மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் மிரட்டுது புயல் சின்னம் மீண்டும் தீவிர மழை எப்போது?

கேட்காமலேயே ஆதரவு: இதுதான் வைகோ., ஸ்டைல்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷிற்கு முழு மனதோடு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகமான...

கேட்காமலேயே ஆதரவு: இதுதான் வைகோ., ஸ்டைல்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷிற்கு முழு மனதோடு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகமான...
- 2026

Recent articles