குழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்

04 Aug20 German Hotel - 2026

ஜெர்மனில் செயல்பட்டு வரும் Oasis of peace என்ற உணவகம் மாலை 5 மணிக்கு பிறகு, அதாவது இரவு உணவுக்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.

இந்த முடிவானது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என கூறியுள்ள உரிமையாளர் Rudolf Markl, இதற்கான காரணம் குறித்து கூறியதாவது, உணவகத்திற்கு வரும் சிறு குழந்தைகள் அங்கு வைக்கப்படும் Table clothes, Wine Glass போன்றவற்றை தூக்கியெறிந்து விளையாடுகின்றனர்.

மேலும், உணவகத்தில் உள்ள பொருட்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கிறது. இதனை பார்க்கும் பெற்றோர் அதனை தடுத்து அவர்களை கண்டிப்பதை தவிர்த்து, தங்கள் குழந்தைகளை செய்வதை பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.

இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது, பெற்றோர்களின் அறியாமையை இலக்காக கொண்டதே தவிர, குழந்தைகளை தடுப்பது கிடையாது. இதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இதற்கு எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் என இரண்டு விமர்சனங்களும் கலந்து வந்துள்ளதால், நாங்கள் இந்த முடிவினை தொடர்ந்து கடைபிடிப்போம் என கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories