ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் ஆடிபூர தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பக்தர்கள் திரண்டதால் குலுங்கியது கோதை நகர் ஸ்ரீவில்லிபுத்தூர்.
இந்த ரோபோக்கள் ராடாரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இதற்கென்று குறிப்பிட்ட பாதை இல்லை. அவை கட்டளைப்படி செயல்படுகின்றன, மேலும் ஒடியா உட்பட எந்த மொழியையும் பேச முடியும்.
ஜெர்மனில் செயல்பட்டு வரும் Oasis of peace என்ற உணவகம் மாலை 5 மணிக்கு பிறகு, அதாவது இரவு உணவுக்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.
இந்த முடிவானது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என...