பூனை வளர்க்க தடை விதித்துள்ள கிராமம்

Published:

03 Sep03 Cat - 2026

நியூசிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பூனை வளர்க்க தடை விதித்துள்ளது. உள்ளூர் பறவை, பூச்சி மற்றும் பாம்பு வகைகளை பாதுகாப்பது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் 63 உயிரினங்கள் அழிந்து போனதற்கும், பூனைகளுக்கு தொடர்பு உண்டு என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img