உலகம்

Homeஉலகம்

T20 WC 2024: லீக் சுற்று இறுதி ஆட்டங்களில்!

சூப்பர் 8 ஆட்டங்கள் இன்று 19 ஜூன் முதல் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

T20-WC 2024: லீக் சுற்றில் தேறியவையும் அதிர்ச்சி அளித்த அணிகளும்!

டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே:

― Advertisement ―

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

More News

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

வீரன் வாஞ்சிநாதன் 113வது நினைவு நாள்: சமூக ஆர்வலர்கள் சிரத்தாஞ்சலி!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது

Explore more from this Section...

பிரிட்டனில் யூதர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது: பிரதமர் கேமரூன்

பிரிட்டனில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவிருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். வாஷிங்டனில், பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்... பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்குப்...

இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா சனிக்கிழமை நேற்று தில்லி வந்தார். இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப்...

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலில் 17 பேர் பலி

ஈராக்கின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து அரசுப் படையினர் அண்மையில் 8 கிராமங்களைக் கைப்பற்றினர். இந்தக் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில்தான் தாக்குதல்கள்...

சீனாவில் ஏற்பட்ட படகு விபத்தில் இந்தியர் உள்பட 22 பேர் பலி

சீனாவில் யாங்ட்ஸி ஆற்றில் 25 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த இந்தியர் ஒருவர் உள்பட 22 பேர் உயிரிழந்ததாக சனிக்கிழமை நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டின்...

பெல்ஜியத்தில் 5 பேர் மீது பயங்கரவாத நடவடிக்கைக் குற்றச்சாட்டு

பெல்ஜியம் நாட்டில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையையடுத்து கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் நாடு முழுவதும் போலீஸார் பயங்கரவாதிகள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்....

SPIRITUAL / TEMPLES