திருமணத்தில் ராகுவின் பங்கு

raghu kethu - 2026

ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் ராகுவின் நிலையை கொண்டு அவரின் வாழ்க்கையில் ராகுவினால் வரும் துன்பங்கள் நிர்ணயிக்க படுகிறது. அதைப் போலவே திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கும் பொழுதும் ராகு எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்த்துக் குறிக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு ஜோதிடர் ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு நாள் நிச்சயதார்த்த நாள் எல்லாம் குறித்து கொடுக்கிறார். அது ராகுவின் ஆதிக்கம் உள்ள நாள் நேரம் ஆகும். ஆகையால், ராகுவுக்குப் ப்ரீதி செய்துவிட்டால் திருமணத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று சொல்கிறார். பெண் வீட்டுக்காரர்களும் அதைப் போலச் செய்கின்றனர். ஆனால், திருமணமான சில மாதங்களில் கணவனை பிரிகிறாள்.

இன்னொருவருக்கு திருமண முகூர்த்த லக்னம் ஜாதகம் கால சர்ப யோகம் ராகு கேதுவுக்குள் அனைத்தும் அடக்கம். அவருடைய திருமண வாழ்க்கையில் அடிக்கடி மனைவியை பிரிந்து வாழ்ந்தார் சுகமான வாழ்க்கை இல்லை வெகு சுமார்தான். ஜோதிடர் எப்படி அப்படி ஒரு முகூர்த்தத்தை கொடுத்தார்?

இதெல்லாம் ராகுவின் செயல் ஆகும்.

ஒருவரது ஜாதகத்தில் ராகுவின் ஆதிக்கம் 7 லக்னம், 2 சம்பந்தப்பட்டால் திருமணம் குடும்பம் இவை சுமாராக இருந்து கணவன் மனைவிக்குள் அதிக நெருக்கம் இருக்காது. அதைப் போலவே திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கும்போதும், முகூர்த்த லக்னத்திற்கு மேற்கண்ட வகையில் ராகுவின் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ராகு கேது இரண்டும் சாயா கிரகம் என்பார்கள். அவை நிழல் போன்றவை. அவை எங்கு இருக்கிறதோ அந்த இடத்தை அவை தெளிவற்றதாக்கி விடும். ஆகவே, ஒருவருடைய ஜாதகத்தை அலசும் போது ராகுவின் பங்கை அதிகம் கவணிப்பது அவசியம். அதை கொண்டு தான் திருமண வாழ்க்கையை பற்றி சரியாக சொல்ல முடியும். அதைப் போலவே திருமண முகூர்த்தத்தைக் குறிக்கும்போதும் இது அவசியம்.

ஜோதிடர் லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG , II Block, Alsa Green park, Near MIT Gate
Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
Email: mannargudirs1960@gmail.com
Phone: 044-22230808 / 8056207965

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories