Author: Dhinasari Reporter
Breaking News
உயரும் லாரி வாடகை! பொருட்கள் விலைவாசியும் உயரும் அபாயம்!
கொரோனா பாதிப்புக்கு பிறகு, இப் பழத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் கடைகளின் பழச்சாறு விலையும் உயரும் நிலை ஏற்படலாம்.
இஸ்லாமிய அமைப்புகளுக்காக உடனே செயல்படும் காவல் துறை! நாங்க கொடுத்த புகார்கள் என்னாச்சு? இந்து முன்னணி புகார்!
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்தால், உடனே செயல்படும் காவல் துறை, நாங்கள் அளிக்கும் புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இந்து முன்னணி புகார் கூறியுள்ளது.
கொரோனாவில் சிக்கிக் கொண்ட 180 போலீஸார்..! இந்த நேரத்திலும் பணியிட மாற்றமா?
கொரோனா நோய்த் தொற்றுக்கு தமிழக காவல்துறையில் இதுவரை ஐஜி உள்பட 180-்க்கும் மேற்பட்ட போலீஸார் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே: உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு!
டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை கோரிய மனுக்கள், விசாரணைக்கு உகந்ததல்ல என்று, டாஸ்மாக் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது!
கைதானவரை விடுவிக்க… போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட திமுக.,வினர்!
இளைஞர்கள் சிலரை தாக்கிய வழக்கில் திமுக இளைஞரணி அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்
தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு தொற்று! அரசு சொல்றத கேக்க மாட்டேன்றாங்க; முதல்வர் காட்டம்!
தமிழகத்தில் இன்று புதியதாக 509 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து இதுவரை தமிழகத்தில் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்தது.
ஏப்ரல் மாதத்துக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உதவி வழங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு!
ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்க உதவித் தொகை வழங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
புயல் உருவாகுதாம்… மே 16ஆம் தேதிக்குப் பின்!
மத்திய வங்கக் கடல் பகுதியில் வரும் மே 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது !
கடை திறந்தும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை: மனம் குமுறும் மதுரை வியாபாரிகள்!
மதுரை நகரில் பல இடங்களில் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டும், வியாபாரிகள் எதிர்பார்த்தப்படி வணிகம் நடைபெறவில்லை என,பல வணிகர்கள் கவலை தெரிவித்தனர்.
வரும் மே 31 வரை ரயில் இயக்கம் வேண்டாம்: தமிழக முதல்வர் வேண்டுகோள்!
சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம்
நெல்லை டூ பிகார்… செல்கிறது சிறப்பு ரயில்! இடம்பெயர்ந்த தொழிலாளர் வசதிக்காக!
ரயிலில் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது போன்ற சிறப்பு ரயில்கள் வட மாநிலங்களில் அண்மையில் இயக்கப்பட்டன.
