Dhinasari Reporter
About the author
அர்ஜுன் சம்பத்தின் ‘அந்த ஒரு வார்த்தை’! அவ்ளோதான்… போலீஸ் படையே இப்போது சாந்தோம் சர்ச்சில்..!
இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு சர்ச் ஊழியர்கள் வாய்மொழியாக புகார் அளித்தனர். வாய்மொழியாக சொன்ன அடுத்த நிமிடத்திலேயே இரண்டு உதவி ஆய்வாளர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீஸார் படை திரண்டு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்!
நவீன தீண்டாமை! ‘துக்க’ வீட்டிலும் ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை!
அசுரன் படம் பார்த்துவிட்டு வந்து கருத்துக் கந்தசாமியான ஸ்டாலின் இப்போதும் துரத்தும் விமர்சனங்களால் ஓடிக் கொண்டிருக்கிறார்! இப்போது புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
கணவனை இழந்த பெண் பாலியல் வன்கொடுமை; மர்மக் கொலை! 3 பேர் கைது!
அவர் இறந்துவிட்டதாக எண்ணி, பார்த்திபன் அங்கிருந்து ஓடிவிட, சிறிது நேரத்தில் அவ்வழியே முழு போதையில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவனும் பழனிசாமி என்பவனும் வந்துள்ளனர்.
தென்காசி அருகே… 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!
தென்காசி அருகே 3 பேரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
நித்யானந்தாவைப் பிடிக்க… சர்ச் வாரண்ட் பிறப்பிப்பு!
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க, 'சர்ச் வாரன்ட்' பிறப்பித்து ராம்நகர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
எம்.எல்.ஏ.,க்கள் மறைவு: தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து
எம்.எல்.ஏ.,க்கள் மறைவு காரணமாக, தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் காலமானதால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98ஆகக் குறைந்துள்ளது.
குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்
குடியாத்தம் தனித் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் எம்எல்ஏ காலமானார்
திரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்!
நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையும், வயது வந்த மகள்களும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் தான் இந்த திரௌபதி. ஒவ்வொரு பெண்குழந்தைகளும் திரௌபதி போலவே வாழவேண்டும்.
‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!
தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல்படாததால் மக்கள் அவதி என்று ஒரு செய்தி சமூக தளங்களில் வைரலாக பரவியது.
தென்காசியில் திருநங்கைகள் தொல்லை! கவனிப்பீங்களா காவலர்களே!
தென்காசி காவல் நிலையத்தில் திருநங்கைகளின் மோசடி புகார் பல நிலுவையில் இருப்பதாகவும் விசாரணை கூட நடத்துவதற்கு போலீசார் தயாரில்லை எனவும் குற்றம் சாட்டிவருகின்றனர்
பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை: எஸ்.டி.பி.ஐ! ஆடுகளுக்கு பாதுகாப்பு தேவை: இந்து முன்னணி!
பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு முஸ்லீம்கள் மனு… கொடுத்துள்ள அதே நேரத்தில், ஆடுகளின் கற்புக்கு பாதுகாப்பு கேட்டு இந்து முன்னணி மனு அளித்துள்ளது.
குடிநீர் கேன் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்! சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு அபாயம்!
அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மார்ச் 3க்கு தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில், கடலூரில் ஓரே நாளில் 13 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.