தென்காசியில் திருநங்கைகள் தொல்லை! கவனிப்பீங்களா காவலர்களே!

thirunangai tenkasi - 2026

தென்காசி : தென்காசியில் உள்ள பிரதான சாலைகளில், இரவு மற்றும் பகல் நேரங்களில், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகளிடம், திருநங்கைகள் சாலையில் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்காசி பழைய பேருந்துநிலையம் யானைபாலம் உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது அந்த பகுதிகளில் திருநங்கைகள் சிலர், சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரை வழிமறித்து வாக்குவாதம் செய்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஒரு சிலர் பகிரங்கமாக, பாலியல் தொழிலுக்கு அழைப்பதும், பாலியல் தொந்தரவு செய்வதும் வழக்கமாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மாலை மற்றும் இரவு நேரங்களில், அந்த பகுதிகளில் செல்லவே அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:

திருநங்கைகள் வருமானத்திற்கு வழியில்லாமல் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களும் அவர்களின் அத்துமீறலை ஓரளவிற்கு சகித்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, திருநங்கைகள் பலர், அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ன செய்வது? இதுகுறித்து காவல்துறையினரிடம், புகார் அளித்தால், எந்த பாலினத்திலும் சேராத திருநங்கைகள் மீது, எந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில், உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் திட்டங்கள் தீட்டி அமல்படுத்தினால் தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். தென்காசி காவல் நிலையத்தில் திருநங்கைகளின் மோசடி புகார் பல நிலுவையில் இருப்பதாகவும் விசாரணை கூட நடத்துவதற்கு போலீசார் தயாரில்லை எனவும் குற்றம் சாட்டிவருகின்றனர் விவரம் அறிந்தவர்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories