Dhinasari Reporter

About the author

இதற்குத்தானே ஓவர்டைமில் உழைத்தாய் முரசொலி மாறா..!

Forbes என்கிற பத்திரிக்கை இந்த மாதம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு .. கலாநிதி மாறன் இந்தியாவிலேயே 49 வது பணக்கார் என்றும் .. தமிழகத்தில் முதலாவது பணக்கார் என்று அறிவித்து இருக்கிறார்கள்

அவிநாசி பேருந்து விபத்து – பிரதமர் மோடி இரங்கல்!

தமிழகம், திருப்பூர் மாவட்டத்தில் நேர்ந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது.

அவினாசி அருகே… கேரள அரசு பஸ் – கண்டெய்னர் லாரிமோதல்: 20 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கண்டெய்னர் லாரி - கேரள அரசு பஸ் இரண்டும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியானது.

கபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்!

சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் பலத்த காவல்! சேப்பாக்கம் போலீஸார் கட்டுப்பாட்டில்!

சென்னையில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

உஷ்… வண்ணாரப்பேட்டை ரஹஸ்யம்!

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் காசு கொடுத்து சினிமா எக்ஸ்ட்ரா நடிகையை பயன்படுத்திய விஷயம் வெளி வந்துள்ளது

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அந்தியூர் செல்வராஜுக்கு தொடர்பு!

தேசிய மக்கள் தொகை பதிவேடு மத்தியில் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ், திமுக ஆகியவையே கொண்டு வந்தன, அது தற்போது நடைமுறைக்கு வருகிறது

வன்முறைப் பேச்சு… வாந்தி எடுத்துவிட்டு வருத்தம்! ஆர்.எஸ்.பாரதி அட்ராசிட்டீஸ்!

இடஒதுக்கீடு என்பது தலித்துக்கு திமுக போட்ட பிச்சை. ஊடகத்தினர் தவறான தொழில் செய்கிறார்கள். பார்ப்பன நாய், வடஇந்தியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பது தொடங்கி பலரை மிகக் கடுமையான வார்த்தைகளால் ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்தார்.

போலீஸ் வேலைய விட்டுட்டு… கூலி வேலைக்கு போயிடலாம்!

இப்படிக்கு: விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்...

ஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

திமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

Categories