Author: Dhinasari Reporter

அணுகுண்டு தயாரித்தவர்கள் கைது

நெல்லை மாவட்டம்சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம்  பகுதி  செல்லப்பட்டியில் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த ரெங்கசாமி, கீதா கைது 14,400 அணுகுண்டுகளை பறிமுதல் செய்து திருவேங்கடம் காவல்துறையினர் விசாரணை .

சந்தன மரங்கள் கடத்திய 2 பேர் கைது: 4 பேர் தப்பி ஓட்டம்

நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை பகுதிகளின் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அமைந்துள்ளது. இந்த மலை தமிழக - கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள பல்லூயிர் மலைகாடுகளாகும்....

தேனியில் இருவர் வெட்டிக்கொலை

தேனிமாவட்டம் போடிமெட்டு அருகே  இரண்டு பேர் கொடுரமாக வெட்டிக்கொலை  போடி டாப்டேசன் அருகே உள்ள எல்லப்பட்டியைசச் சார்ந்த ஜான்பீட்டர் (18) சரவணன்(19) இரு இளைஞர்களை உடம்பில் பல்வேறு காயங்களுடன் கொடுரக்கொலை சலடங்களை கைப்பற்றிய...

பனியன் கம்பெனி காவலாளி பாறை குழியில் மூழ்கி பலி

திருப்பூர் காலேஜ் ரோடு கெங்கவல்லி தோட்டம் பகுதியில், அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் காவலாளியாக பணி புரியும் காரைக்கால், வேட்டைக்காரன் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவசீலன் (வயது 58) பாறை குழியில்...

முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடன் நடிகர் விஜய் சந்திப்பு

தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ராஜராஜ சோழனின் 1032-வது சதய விழாவை முன்னிட்டு வரும் 31-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 
- 2026

வேட்பாளராக தேர்வு செய்தால் நிச்சயம் ஆர்.கே.நகரில் போட்டி : டி.டி.வி.தினகரன்

திருச்சி : ஆர்.கே.நகரில் போட்டியிட என்னை வேட்பாளராக தேர்தெடுத்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்று டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ஆட்சிமன்றத் குழுதான் முடிவு செய்ய வேண்டும்...

நெல்லையில் போலீஸ் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

திருநெல்வேலி: சட்டவிரோதமாக மதுவிற்பனையை தடுக்க முயன்ற போது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் போலீஸ் எஸ்ஐ., மாரிச்செல்வத்தை, மிரட்டிய குருசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம்மற்றும் திருக் கல்யாணம்.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம்  வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி , சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம்  நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2010.17 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை...

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம்மற்றும் திருக் கல்யாணம்.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம்  வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி , சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம்  நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2010.17 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை...

கீழப்பாவூரில் 4 மையங்களில் நிலவேம்பு கசாயம் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி வழங்கினார்.

டெங்குகாய்ச்சல் அதிகரித்து வருவதை தடுக்கும் நடவடிக்கையாக சுகாதாரதுறை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் அறிவுறையின்படி பல இடங்களில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுவருகிறது கீழப்பாவூரில் அங்கு உள்ள மைதானம், சென்ட்ரல் வங்கி அருகில்,...

நெல்லை : லாரி – வேன் மோதல் 3 பேர் பலி. 10 பேர் படுகாயம்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையநல்லூர் ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்த உமன்தரகன் யூனிஸ்.இவர் மெக்கா, உம்ரா புனித பயணத்திற்காக கடையநல்லூரில் இருந்து உறவினர்களுடன் வேன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். அவரை...
- 2026

Recent articles

spot_img