Author: Dhinasari Reporter
Breaking News
பனியன் கம்பெனி காவலாளி பாறை குழியில் மூழ்கி பலி
திருப்பூர் காலேஜ் ரோடு கெங்கவல்லி தோட்டம் பகுதியில், அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் காவலாளியாக பணி புரியும் காரைக்கால், வேட்டைக்காரன் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவசீலன் (வயது 58) பாறை குழியில்...
முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடன் நடிகர் விஜய் சந்திப்பு
தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ராஜராஜ சோழனின் 1032-வது சதய விழாவை முன்னிட்டு வரும் 31-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
வேட்பாளராக தேர்வு செய்தால் நிச்சயம் ஆர்.கே.நகரில் போட்டி : டி.டி.வி.தினகரன்
திருச்சி : ஆர்.கே.நகரில் போட்டியிட என்னை வேட்பாளராக தேர்தெடுத்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்று டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ஆட்சிமன்றத் குழுதான் முடிவு செய்ய வேண்டும்...
நெல்லையில் போலீஸ் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
திருநெல்வேலி: சட்டவிரோதமாக மதுவிற்பனையை தடுக்க முயன்ற போது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் போலீஸ் எஸ்ஐ., மாரிச்செல்வத்தை, மிரட்டிய குருசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம்மற்றும் திருக் கல்யாணம்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி , சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2010.17 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை...
பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம்மற்றும் திருக் கல்யாணம்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி , சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2010.17 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை...
கீழப்பாவூரில் 4 மையங்களில் நிலவேம்பு கசாயம் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி வழங்கினார்.
டெங்குகாய்ச்சல் அதிகரித்து வருவதை தடுக்கும் நடவடிக்கையாக சுகாதாரதுறை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் அறிவுறையின்படி பல இடங்களில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுவருகிறது கீழப்பாவூரில் அங்கு உள்ள மைதானம், சென்ட்ரல் வங்கி அருகில்,...
நெல்லை : லாரி – வேன் மோதல் 3 பேர் பலி. 10 பேர் படுகாயம்
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையநல்லூர் ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்த உமன்தரகன் யூனிஸ்.இவர் மெக்கா, உம்ரா புனித பயணத்திற்காக கடையநல்லூரில் இருந்து உறவினர்களுடன் வேன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். அவரை...
ஆண்டு வருமானம் ரூ.96 தானுங்கோ துணை தாசில்தார் ஒப்புதல்
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர்(Zonl deputy tahsildar ) பாண்டிஸ்வரி தனி நபர்க்கு ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.96 (மாதம் ரூ.8) வழங்கி வருவாய் சான்றிதழ் ....
மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு வைகோ கடும் கண்டனம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக்...
திருவிழாவில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர்பலி, 6 பேர் காயம்
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடையாலூருட்டி பகுதியில் உள்ள காளி
மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று காலை
திருவிழாவில் சப்பர வீதியுலா நடைபெற்றுள்ளது. அப்போது பட்டாசு வெடித்துள்ளனர்.
அப்போது மேலே ...
