தமிழகத்தை கடுமையாக தாக்கக்கூடும் என தேர்தல் வானிலை மைய” இயக்குனர் “லக்கோனி” அறிவிப்பா ?

1அவசர செய்தி : தமிழகத்தை கடுமையாக தாக்கக்கூடும் : தேர்தல் வானிலை மைய” இயக்குனர் “லக்கோனி” என வாட்ஸ்ஆப்பில் வைரலாக
வைரலாக பரவிவரும் அறிவிப்பில் கூறப்படுவதாவது :-
 
 
அவசர செய்தி
 
தேர்தல் “வானிலை மையம் எச்சரிக்கை”
 
தமிழகத்தின்
 
“தென்மேற்கு” வங்கக்கடலில்
 
மையம் கொண்டுள்ள
 
“அம்மா பணப்புயல்”
 
“வடமேற்கு” வங்கக்கடலில்
 
மையம் கொண்டுள்ள
 
“2ஜி பணப்புயல்”
 
தமிழத்தை நோக்கி
 
நகர்வதால் கடந்த
 
ஒருவாரமாக தமிழகத்தில்
 
ஆங்காங்கே பெய்த
 
“பணமழை” அடுத்த
 
24 மணி நேரத்தில்
 
தமிழகத்தை கடுமையாக
 
தாக்கக்கூடும் என
 
“தேர்தல் வானிலை மைய”
 
இயக்குனர் ” லக்கோனி”
 
எச்சரித்துள்ளார்.
 
“பணமழை” தாக்கம்
 
இரவு 10 மணி முதல்
 
அதிகாலை 6 மணி வரை
 
கடுமையாக இருக்குமெனவும்
 
மற்ற நேரங்களில்
 
“விட்டு விட்டு” பணமழை
 
பெய்யலாம் என்றும்
 
“லக்கோனி” தெரிவித்தார்.
 
மேலும் இதன் தாக்கம்
 
15 தேதி இரவு வரை
 
நீடிக்கும் எனவும்
 
“பொதுமக்கள்” தங்கள்
 
“வீட்டு கதவை” திறந்தே
 
வைக்குமாறும்
 
கேட்டுக் கொண்டார்.
 
மேலும் தமிழகத்தை
 
இந்த ” பெரு நாசத்திலிருந்து”
 
காப்பாற்ற 1.50 கோடி
 
இளம் வாக்காளர்கள்
 
“நல்லவர்களுடன்.
இணைந்து பயணிக்குமாறு
 
நாட்டுநலனில் அக்கறையுள்ள
 
நடுநிலையாளர்கள்
 
ஆலோசனை வழங்கியுள்ளனர் ….. என்று சவாட்ஸ்ஆப்பில் வைரலாக
வைரலாக பரவிவரும் தகவலில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories