Suprasanna Mahadevan

About the author

கேரளாவில் மின்தடை: அணையின் நீர் மட்டம் குறைவு :

நெடுங்கண்டத்தில் கேரள மின்துறை அமைச்சர் எம்.எம். மணி  கூறியதாவது, மாநிலத்தில் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையும், நீர் வரத்தும் குறைந்ததால் மின் உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தினமும் மின் தடைக்கு...

சிரிப்புக்குள்ளான அரசியல் கட்சி தலைவர் !

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5 என்ற விடியோ கேம் இணையத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த விளையாட்டில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மேலெழும்புவது போலவும்,அப்பொழுது எரிபொருள் நிரப்பிய லாரி மீது மோதுவது...

ஆசிரியர் பணியிடை நீக்கம் ! பள்ளி மாணவிக்கு கொடுத்த காதல் கடிதம் !

ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த விவகாரம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ராஜா அசோக் குமார் பணியாற்றுகிறார்.அப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு...

கல்ட் திரைப்படவிழாவில் கண்ணே கலைமானே !

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். அதில் நடிகை தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார்.இந்த...

தண்ணீருக்காய் வந்த கரடி தார் ரோட்டில் இறந்தது !

வனப்பகுதிக்குள் இருந்து தண்ணீர் தேடி வரும் மான்கள், யானைகள் மற்றும் கரடி உள்ளிட்டவை பெரும்பாலும் இறக்கின்றன. நாய்கள் கடிப்பதால் அதிகப்படியான மான்கள் இறக்கின்றன. மனிதர்களால் கரடிகள் மற்றும் யானைகள் இறக்கின்றன.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி...

சிவப்பாக வேண்டுமா? இதைப் பண்ணுங்க !

ஒரு பேரிக்காய்,10 உலர் திராட்சையையுடன் ஊறவைத்து அரைத்து பப்பாளி பழக் கூழுடன், கலந்து முகத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழிவினால் முகம் பொலிவையையும், சிவந்த நிறத்தையும் பெறும்.

சேப்பங்கிழங்கு சோயா ஜிலேபி

தேவையானப் பொருட்கள்:சேப்பங்கிழங்கு - 1கிலோ , சோயா-அரைக்கிலோ ,மைதா-100கி ,கேசரி பவுடர் - 1சிட்டிகை, சர்க்கரை -400கி குங்குமப்பூ - சிறிதளவுசெய்முறை :வேகவைத்து தோலுரித்த சேப்பங்கிழங்குடன் , 2 மணிநேரம் ஊறி, அரைத்த ...

இரத்தமூலமா ? இதோ தீர்வு !

பிரண்டையின் சாற்றை நெய்யையும், பாலையும் கலந்து உட்கொண்டால் உடைந்த எலும்புகள் இணையும்.பிரண்டைத் துண்டைபொடியாக நறுக்கி,காய்ந்த மிளகாயை சேர்த்து,எண்ணெயில் வறுத்து,கருகி வரும் போது ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை டம்ளராக வரும் போது...

பல மொழிகளில் வெளியாகிறது பௌவ் பௌவ் திரைப்படம்

ரோவர்,லக்கி,சுல்தான் நடிக்கும் படம் பௌவ் பௌவ்.இந்த பெயர்கள் அனைத்தும் நாய்களின் பெயர்கள்.இவைகளுடன் மாஸ்டர் அஹான், வி.சிவா, தேஜஸ்வி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி உள்பட 12 மொழிகளில்...

மயங்கிய மணமகள் ! நின்ற திருமணம் !

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது.பாகோடு பகுதியில் உள்ள ஒரு சிஎஸ்ஐ சர்ச்சில்தான் கல்யாணம் ஏற்பாடு...

கங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசத்தில் கங்கை நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கங்கை நதியின் நீர்மட்டமானது 338.05 மீட்டர் என்ற...

கால்நடைகள் இறப்பு : செய்வினையா?

ஒடிசா மாநிலம் நாப்ரங்பூர் மாவட்டம் பாகாசியுனி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது நிவாகுசா கிராமம். சில நாட்களுக்கு முன்பு, இந்த கிராமத்தில் உள்ள சில கால்நடைகள் இறந்துள்ளது.இதில் சந்தேகமடைந்த கிராமமக்கள், அதேப்பகுதியில் வசிக்கும் பான்மாலி...

Categories