உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசத்தில் கங்கை நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கங்கை நதியின் நீர்மட்டமானது 338.05 மீட்டர் என்ற அபாய கட்டத்தை எட்டி உள்ளது.
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசத்தில் கங்கை நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கங்கை நதியின் நீர்மட்டமானது 338.05 மீட்டர் என்ற அபாய கட்டத்தை எட்டி உள்ளது.
Hot this week

