கங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை!

Published:

rishikesh ganga - 2026உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசத்தில் கங்கை நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கங்கை நதியின் நீர்மட்டமானது 338.05 மீட்டர் என்ற அபாய கட்டத்தை எட்டி உள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img