ஒசாமா பின்லேடன் தியாகி: இம்ரான் கான் சர்ச்சை பேச்சு!
பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனை கொன்ற பிறகு பல்வேறு நாடுகளும் தங்களை துஷ்பிரயோகம் செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டதாக தனது உரையின்போது இம்ரான் கான் கூறினார்.
வீழ்வேனென்று நினைத்தாயோ! நான் சென்னை., அமைச்சர் வேலுமணியின் ட்ரெண்டிங் ஹேஷ்டாக்!
இவர்கள் கிளப்பும் பீதியால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கிளம்பும் கூட்டம் அதிகரித்து வருகிறது.
போலீஸ்காரங்க வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டோம்: முகவர்கள் சங்கம்!
நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா: திருச்சியில் முதல்வர் பங்கேற்கும் கூட்டம்.. கலந்து கொள்ளும் அதிகாரிக்கு தொற்று!
பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
PENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்!
ஹீரோயின் ஓரியண்டட் படமென்பதால் தமிழில் பென்குயின் என்று வைக்காமல் பெண்குயின் என வைத்திருக்கிறார்கள்...
ஊரடங்கு நீடிக்குமா? 29 ஆம் தேதி முதல்வர் மருத்துவ குழுவுடன் ஆலோசனை!
மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துவதை முதல்வர் பழனிசாமி வழக்கமாக வைத்துள்ளார்.
சிலம்புச் செல்வரின் பிறந்த நாள் இன்று!
இன்று சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்களின் பிறந்த நாள்.
மேலவையும் மபொசியும்
ஆயுர்வேதத்தைப் பின்பற்ற காரணங்கள்… தெய்வத்தின் குரல்!
ஒவ்வொரு தேசத்துக்கும் ‘ஸூட்’ ஆகிற ஒன்று உண்டு. நாம் வெள்ளைக்கார ஃபாஷனில் வீடு கட்டிக்கொண்டால் நம் அநுஷ்டானங்களையே பண்ண முடியாமல் விட வேண்டியதாகிறது.
தென்மாவட்டங்களையும் அலற வைத்துள்ள கொரோனா!
நெல்லையில் திரும்பும் இடமெல்லாம் சீமை உடைமரங்கள் பெருகி நிற்பது போல பெருகி நிற்கின்றது கொரோனா
காஷ்மீரில் பயங்கரவாதிகள்! தேடுதல் வேட்டை தீவிரம்!
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.