தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

திமுகவினர் 100 பேருடன் பிறந்தநாள்! 50 பேர் மீது வழக்கு பதிவு!

அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

ஒரு வயது குழந்தை நடுவீட்டில் அழுதபடி நிற்க.. அடுத்தடுத்த அறையில் தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை!

குழந்தையை தனியாக விட்டு வீட்டின் இன்னொரு அறைக்கு சென்று தனது துப்பாட்டாவால் தூக்கிட்டு சந்திரிகா தற்கொலை செய்து கொண்டார்

பாட்டியும் 9 வயது பேத்தியும் அடுத்தடுத்து மரணம்! தாயும் 13 வயது மகளும் தீவிர சிகிச்சையில்.. அதிர்ச்சியில் கிராம மக்கள்!

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரி, அவரது மகள் அர்ச்சனா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

கழிவு நீர்தான் கொரோனாவுக்கு காரணமா? மருத்துவர்கள் ஆராய்ச்சி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதிகளில் உள்ள கழிவுநீரை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என கூறியுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்! சீன பிராண்ட் பெயர் சொல்லி வாங்க வலியுறுத்தும் தனியார் பள்ளிகள்!

சீன நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

போலீசிடம் அரிவாள் காட்டி மிரட்டிய கும்பல்!

அந்த கும்பல் அரிவாளை காட்டி போலீசாரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

வா என்றழைத்தும் வர மறுத்த மனைவி! மனமுடைந்த கணவன் தற்கொலை!

மனமுடைந்த நிலையில் இருந்த அரசு, வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்! இந்திய வீரர் உயிரிழப்பு!

இன்று அதிகாலை 3 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது திடீரென அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கர்ப்பமான மகளை விற்க பேரம் பேசிய பெற்றோர்!

சிறுமியின் பெற்றோரும் விகாஸிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் விகாஸ் சாதாரண தொழிலாளி என்பதால் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா: அரசு காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு தொற்று.. 5 சிறுமிகள் கர்ப்பம்! உ.பி அதிர்ச்சி!

காப்பகத்தில் இருந்த 5 சிறுமிகள் கருத்தரிந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாட்டியுடன் வீட்டு வேலைக்கு வந்த 15 வயது சிறுமி! 54 வயது ரியல் எஸ்டேட் அதிபரால் கர்ப்பம்!

பால்ராஜ் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Categories