நெல்லை பல்கலையில் நடக்கிறது கரிசல் திருவிழா!

manonmaniam sundaranar university - 2026

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் கரிசல் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள்…

கரிசல் திரைவிழா ஓர் அறிமுகம் :மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தால் 1993 ஆம் ஆண்டில் தொடர்பியல் துறை ஆரம்பிக்கபட்டது. பல திறமையான நபர்களை உருவாக்கி ஊடகத் துறைக்கு கொடுத்த பெருமை இதற்கு உண்டு.

2004 ல் இந்த துறை மாணவர்களின் தலைமையில் “மனோ மீடியா கிளப்” உருவாக்கப்பட்டது. இதனை நடிகர் சரத்குமார் துவக்கி வைத்தார். இது ஊடக நிபுணர்கள் மற்றும் தேசிய அளவிலான தொடர்பியல் துறை மாணவர்களை ஒன்றாக இணைக்கும் தளமாக திகழ்கிறது.

2005 ஆம் ஆண்டில் மனோ மீடியா கிளப் “மனோ மீடியா ஃபீஸ்டா” என்ற பெயரில் தேசிய அளவிலான ஊடக மாணவர்களை ஒன்றாக இணைத்து ஊடகத் துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடவும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல போட்டிகளை நடத்தி பரிசுகளை கொடுக்கவும் துவங்கியது.

இந்நிகழ்வு பெரிய வெற்றியைப் பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் மரபுவழி மண்ணின் அடையாளத்தை குறிக்கும் பொருட்டு, இந்த நிகழ்ச்சி “கரிசல் திரைவிழா” என மறு பெயரிடப்பட்டது.

இந்த நிகழ்வானது கடந்த பதிமூன்று ஆண்டுகளாக ஸ்பான்சர்கள், மாணவர்கள் மற்றும் துறையின் பேராசியர்களின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடுகின்றனர்.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான ஊடக துறை சார்ந்த மாணவர்கள் வருடா வருடம் பங்கேற்று வந்தனர்.

அனைத்துத் துறை கல்லூரி இளநிலை மாணவர்களும் ஊடகத் துறை பற்றி தெரிந்து கொள்ளும் வண்ணம் கரிசல் திரைவிழாவில் அனைத்து துறை சார்ந்த இளநிலை மாணவர்கள் மட்டும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • Press Team MSU

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories